Home / Rerun Novels / நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்

அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளைத் தன் குழந்தையைப் போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்! அப்படி அவனோடு வாழ்ந்த...

இவனைக் கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின். அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம். “வாவா… உள்ளுக்கு வா விக்கி!” மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின். “எப்படி இருக...

அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு! இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான். அவன் முன்னால் அவள் தயங்கி நின்றாள். “உனக்கு எதில குறை வச்சனான் எண்ட...

ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். ச...

1...456
error: Alert: Content selection is disabled!!