“அதுக்கு?” “இனி நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாக்கவோ கதைக்கவோ வேண்டாம்.” அதுவரை நேரமும் எப்போதும்போல கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, நிதானமாய் இருக்கிறேன் என்று காட்ட முயன்றபடி வண்டியில் அமர்ந்...
நிலா பெரும் பதட்டத்தில் இருந்தாள். மாமாக்குத் தெரிந்துவிட்டது என்கிற ஒற்றை வார்த்தை அவளை முற்றாக நிலைகுலையச் செய்திருந்தது. எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ன விளக்கம் சொல்லி தங்களைப்பற்றி விளங்க...
“இல்ல.. உன்ர பிரெண்ட்.. எங்க ஆளை காணேல்ல.” “அவளைப்பற்றி என்னத்துக்கு விசாரிக்கிறாய்? உனக்குத்தான் அவளைப் பிடிக்காதே.” சூடாகக் கேட்ட தங்கையை திரும்பிப் பார்த்தான் அவன். “ரெண்டுபேருக்கும் சண்டையா?” “டேய...
ஒரு வாரமாய் பொறுத்துப் பார்த்தும் எந்த மாற்றமும் இல்லை என்றதும் துஷ்யந்தனுக்கு சினம்தான் பொங்கியது. சரியான நேரகாலம் பார்த்து போட்டுக்கொடுத்தும் பலனில்லாமல் போவதென்றால் என்ன இது? அன்று படித்துவிட்டு வந...
மெல்ல அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார். எப்போதும் தடவுகையில் பாசமும் கனிவும் சொட்டும் அந்தத் தடவலில் இன்று மெல்லியதாய் ஒரு நடுக்கம். நிமிர்ந்து பார்த்தாள் கவின்நிலா. அவளின் பார்வையை சந்திக்காமல் அவளைத்...
தன் முன்னே நின்றவனைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் கனகரட்ணம். இங்கே எங்கே வந்தாய் என்று கேட்காமல் கேட்ட அவர் பார்வையிலேயே குன்றினான் துஷ்யந்தன். இதையெல்லாம் பார்த்தால் எண்ணியது ஈடேறாதே. “அன்றைக்கு ...
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் இனிமையாக இறங்க அமைதியாகிப்போனாள். சிலநொடிகள் தேநீரை மட்டுமே பருகினர். வார்த்தைகளில் வடிக்க முடியாத பரம சுகமாய் உணர்ந்தனர். அவளிடம் பகிர்ந்துகொள்ள, அவளோடு சேர்ந்து திட...
அதற்காகவே காத்திருந்தவன் சட்டென்று கண்ணடிக்க, “போடா! டேய்!” என்று எப்போதும்போல வாயசைத்துவிட்டுப் போனவளுக்கு அவனுக்கு முதுகில் இரண்டு போடவேண்டும் போலிருந்தது. ‘அவனுக்கு நான் சிஸ்ஸா?’ ‘கள்ளன்! வேணுமெண்ட...
அன்று சசியின் பிறந்தநாள். ஸ்டடி ஹாலில் இருந்த அனைவருக்குமே ஒருவர் மூலம் மற்றவருக்கு என்று தெரிந்துவிட அங்கிருந்த எல்லோருமே வந்து வந்து வாழ்த்தினர். இப்படி நடக்கும் என்று எதிர்பாராதவள், “பார்ட்டி இல்லை...
“வீட்டை போய் சொல்லிக் குடுத்திட்டு வா. இல்ல சசியை இங்க வரச்சொல்லு!” அப்போதும் அதைத்தான் சொன்னார் அவர். சரி என்றுவிட்டு வந்தவளுக்குள் மெல்லிய ஏமாற்றம். வேண்டாம்; எதற்கு வீண் பிரச்சனைகள் என்று நினைத்தால...

