வலியெடுத்த மார்பை நீவிவிட்டான். தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, அவன் முன்னே சென்று நின்றான். நெஞ்சு அடைக்க ஒரு கை தூக்கி அவன் முகம் வருடியவனுக்கு அன்று தன் மடியில் படுத்துக்கொண்டு ஓடி ஓடிக் களைச்சிட்...
கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி. “சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள். “நானே பயந...
“அப்ப நீங்க சொல்லுங்க, அண்டைக்குக் காலையில சிறையில அடைக்கப்பட்ட காண்டீபனிட்டத் துவக்கு எப்பிடி வந்தது?” “அது எனக்கு எப்பிடித் தெரியும் ஆதினி? அவர் வந்து சொன்னாத்தான் தெரியும்.” எள்ளலாகச் சொன்னார் அவர்...
அடுத்ததாகச் சிறைக்காவல் அதிகாரியை விசாரிக்க அழைப்பாள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவளோ காண்டீபனின் ஆட்கள் என்று சொல்லப்பட்ட அந்த இருவரையும் அழைத்தாள். “காண்டீபன்ர முழுப்பெயர் என்ன?” என்ன நடந்த...
“அப்ப காண்டீபன் என்ன செய்தவர்?” “என்னை அடிச்சு உதைச்சவர்.” “அதுக்கு நீங்க என்ன செய்தனீங்க?” “முதல், என்னைக் காப்பாத்த நினச்சு தண்ணி டாங்க சுத்தி சுத்தி ஓடினனான். ஒரு கட்டத்துக்கு மேல விடமாட்டாங்கள் எண...
“இதுதான் என்ர ஆதினி. எதுக்கும் வளஞ்சு குடுக்காத ஒரு நீதிபத்தின்ர மகள் நீ. ஒரு போலீஸ்காரன்ர தங்கச்சி மட்டுமில்ல இன்னொரு போலீஸ்காரனுக்கு மனுசியாகப் போறவள். சும்மா சிங்கம் மாதிரி நிக்க வேண்டாமா?” என்று க...
பல்கலை மாணவர்களுக்குப் போதையைப் பழக்கியது, போதை மருந்து விற்பனை, சட்டத்துக்குப் புறம்பாக நடந்தது போன்ற குற்றங்களின் அடிப்படையிலும், பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற சந்தேக...
அவனின் அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “காண்டீபன் அண்ணான்ர குடும்பத்தில எல்லாருக்கும் உதவி தேவ. அந்தக் குடும்பத்தத் தனியாக் கொண்டு நடத்திற தெம்பு மிதிலாக்காக்கு இல்ல. குழந்தை வந்தா இன்னுமே சிரமப்படு...
“இதையெல்லாம் ஏனம்மா முதலே எங்களுக்குச் சொல்லேல்ல?” என்று வினவினார், அன்னை. குழந்தை பிறக்காதாம் என்று தெரிகிற வரைக்கும் அங்கே அவள் சந்தோசமாக வாழ்வதாகத்தானே எண்ணியிருந்தனர். “முதல் எனக்கும் ஒண்டும் தெரி...
ஆதினியின் கணிப்பைத் தாண்டியவனாக இருந்தான் சத்தியநாதன். வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த தமயந்தியிடம் அவன் எதுவுமே விசாரிக்கவில்லை. ஆனால், அந்த வீட்டில் அவளுக்கான கண்காணிப்பு அதிகரித்துவிட்டதை உணர்ந்தாள...

