Home / Rerun Novels / நீ தந்த கனவு

நீ தந்த கனவு

அத்தியாயம் 34 ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இ...

நொடிகள் சில கடந்த பின், அவனைத் தன் முகம் பார்க்க வைத்து, “உன்னைத் தேடி வரேக்க, நீயா இப்பிடி எண்டு அதிர்ச்சியா இருந்தது. உன்ன நல்லா சாத்திற(அடிக்கிற) அளவுக்கு ஆத்திரமும் இருந்தது. ஆனா இப்ப சொல்லுறன், உ...

கடந்த மூன்று வருடங்களாக எல்லாளனோடு இணைந்து பணியாற்றுகிறான் கதிரவன். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டுபோவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் கதி...

“அவளுக்கு அந்த நேரம் வாய்க்க புண், வயித்துக்க புண், கைகால் நடுக்கம், ஒருவிதப் பயம் எண்டு அவள் சுயத்திலேயே இல்ல மச்சான். தன்னில கூடக் கவனம் இல்ல. சின்ன வயசில இருந்து தெரிஞ்ச ஒரு நண்பனா மட்டுமே இருந்து,...

எல்லாளன் மனத்துக்குள் நிறையக் கேள்விகள் முட்டி மோதின. காண்டீபனின் தற்சமய மனநிலை தெரியாது எப்படிக் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கேட்கும் அவசியமற்றுத் தானாகவே மனம் திறக்க ஆரம்பித்...

அத்தியாயம் 31 தன்னைத் துரத்தும் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான் எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்திருந்தன. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் எனும் ந...

அவனுக்கு மாறான அமைதி காண்டீபனிடம். அவன் பார்வை, மேசையில் கோத்திருந்த தன் கைகளிலேயே நிலைத்திருந்தது. எதையோ மிகத் தீவிரமாக யோசித்தான். பின் நிமிர்ந்து, நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, எல்லாளனைப...

கதிரவனை அனுப்பிவிட்டு ஜீப்பிலேயே அமர்ந்திருந்தான் எல்லாளன். வீடு செல்லவில்லை; ஒரு கண்ணுக்கு உறங்கவுமில்லை. அஞ்சலி மூலம் அறிந்து கொண்ட அனைத்தும் அவனைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தன. ஏன் ஏன் ஏன் இப்படி?...

அந்தக் கூட்டம், தொடர்ந்து ஒருவனையே தமக்கான ஆளாக வைத்திருக்க மாட்டார்கள். அது, அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ஆள், இடம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். அவன் வேறு சிறை சென்று வந்தவன். சாமந்தி தற்...

அதே விசாரணை அறை. தன் முன்னே அமர்ந்திருந்த எல்லாளனை நிமிர்ந்து பார்க்கக் கூடத் தைரியமற்று, தலை குனிந்திருந்தான் சாகித்தியன். “இப்ப உன்ன நான் என்ன செய்யோணும் எண்டு நீயே சொல்லு!” தன் கோபத்தை அடக்கியபடி க...

12345...9
error: Alert: Content selection is disabled!!