“இதவச்சு என்ன விளையாடினீங்க?” “இதுல தண்ணி நிரப்பிப் பூக்கண்டுக்கு விட்டனாங்க. ஒருக்கா விதுரா குடிச்சும் பாத்தவள். அதோட மயங்கிட்டாள்.” என்றாள் அவள். வீட்டின் வெளியே வந்து, அந்த வேலியை ஆராய்ந்தபடி நடந்த...
அன்று, எல்லாளனைத் தன் அலுவலகத்துக்குத் தனியாக அழைத்த எஸ்பி, ஒரு கோப்பினை அவனிடம் நீட்டினார். அந்தக் கோப்பின் பெயர், ‘தமயந்தி சத்தியநாதன்’. புருவங்கள் சுருங்க கோப்பினுள் வேகமாக விழிகளை ஓட்டிவிட்டு நிமி...
குழந்தையை வைத்துக்கொண்டு என்ன கதை இது? அவனைப் பயங்கரமாக முறைத்தாள் ஆதினி. அதற்குள் சியாமளா தமையனின் குரல் கேட்டு வந்தாள். மகிழினியை அவளிடம் கொடுத்துவிட்டு, கைப்பேசியுடன் வெளியே வந்தான் எல்லாளன். அங்கே...
பொழுது புலரும் முன்னேயே கரைக்கு வந்தாயிற்று. பொருட்களையும் காரில் ஏற்றியாயிற்று என்றதும் அவனுக்குள் பெரும் மமதை! தம் இடம் நோக்கி வாகனத்தைச் சீறவிட்டபடி விழுந்து விழுந்து சிரித்தான். “இதுக்காடா அண்ணா அ...
நாட்டின் முக்கிய புள்ளிகள் அலைபேசி வாயிலாகவும் நேராகவும் இளந்திரையனின் நலத்தை விசாரித்தபடியிருந்தனர். அப்படித்தான் சத்தியநாதனும் அவரைப் பார்க்க நேராகவே வந்தான். வீட்டின் காவலாளி சமநலநாயக்க மூலம், எல்ல...
இரண்டாவது முறையாக, அவளின் பெண் மனத்தைப் பிரட்டிப் போட்டான். அன்று தெரியாமல். இன்று தெரிந்தே! நொடிகள் சில கடந்து அவன் விடுவித்தபோது, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. முகம் செக்கச் சிவந்திருந...
மீண்டும் காலவோட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. இப்போது ஆதினி இரண்டாம் வருடத்தை முடித்து, கடைசி வருடத்தில் காலடி எடுத்துவைத்திருந்தாள். அதுவரை யாழ்ப்பாணம் வந்து போவதற்குச் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ...
அவளுக்குச் சட்டென்று முகம் சூடாகிற்று. அவன் கையின் கதகதப்பு வேறு, கையின் வழியே தேகமெங்கும் பரவி, நெஞ்சுக்குள்ளேயே இறங்கியது. “பிறந்தநாளே முடியப் போகுது. இப்ப வந்து சொல்லுறீங்க!” தன் மனவுணர்வுகளை மறைப்...
அன்று ஆதினிக்குப் பிறந்தநாள். இருபத்தியோராவது வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். எல்லாளனைத் தவிர்த்து எல்லோரும் அழைத்து வாழ்த்தினார்கள். அவன் எங்கே என்று அவளாகக் கேட்கவில்லையே தவிர, வாழ்த்தாமல் விடமாட்டா...
அடுத்த நாள் காலையே அவளைப் பார்க்க வந்தான் எல்லாளன். அறைக்குள் இருந்துகொண்டே அவனைப் பார்க்க மறுத்தாள் ஆதினி. சற்று நேரத்தில் அவள் அனுமதியை எதிர்பாராமல், திறந்திருந்த அறையின் கதவைப் பெயருக்கு இரண்டு முற...

