Home / Rerun Novels / நீ தந்த கனவு

நீ தந்த கனவு

அவனோடு பேச நினைத்தாள். ஃபோன் நம்பர் இல்லை. அவன் பெயரைப் போட்டு கூகுளில் தேடியபோது மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவனுடையதுதானா, அனுப்பினாலும் பார்ப்பானா என்று கேள்விகள் குடைந்தாலும், ஒரு முயற்சியாக, ‘அண...

அந்த வீடு மழையடித்து ஓய்ந்தது போல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. இளந்திரையனுக்கு மகன், வருங்கால மருமகள் இருவர் மீதும் மிகுந்த கோபம். அவசரப்பட்டோ ஆத்திரப்பட்...

அதோடு ஆதினியின் பொறுமை பறந்து போனது. “ஹல்லோ என்ன? என்ர அண்ணாக்கு நீங்க வாயா? எனக்குக் கத சொல்லுறத விட்டுட்டு, நானும் அண்ணாவும் கதைக்கேக்க நடுவுக்க வாற பழக்கத்தை நீங்க முதல் நிப்பாட்டுங்க! விளங்கினதா?”...

வவுனியாவிலிருந்து வந்த களைப்புப் போகக் குளித்துவிட்டு வந்த அகரன், அப்போதுதான் கைப்பேசியைப் பார்த்தான், அகரன். புது இலக்கத்திலிருந்து வந்திருந்த ஆதினியின் குறுந்தகவலைக் கண்டுவிட்டு, “டேய்! நீ இன்னும் அ...

அவனுக்கும் அது தெரியாமல் இல்லையே! “உனக்கு நான் இருக்கிறன்மா.” என்றான் தணிந்த குரலில். “உங்களுக்கு?” அவன் பதிலற்று நின்றான். “இதுதான் அண்ணா பயமா இருக்கு. நாளைக்கு அவளோட ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்க என...

இன்றைக்கு வவுனியாவிலிருந்து அகரனும் வருகிறான் என்பதில், நால்வருக்குமான நிச்சய மோதிரங்களை எடுக்கப் போகலாம் என்று அகரனும் எல்லாளனும் முடிவு செய்திருந்தனர். அதற்காக வீடு வந்து தயாரானான் எல்லாளன். அவனுக்க...

தலைமைக் காவல் நிலையத்திலிருந்து எல்லாளன் வெளியே வந்தபோது அவனுக்காகக் காத்திருந்தான் கதிரவன். “சேர், ஆதினி சொன்ன மாதிரி அஜய் கொழும்புக்குத்தான் போயிருக்கிறான். அவன்ர பெயர்லதான் டிக்கட்டும் எடுத்திருக்க...

அஜய் அவன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. அவன் போய் வரும் இடங்கள், நண்பர்கள், கடைத்தெரு என்று எல்லா இடமும் வலைவிரித்துத் தேடினான் கதிரவன். ஆனாலும் அவன் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி இருந்தான் அஜய். ஒர...

பார்வையால் அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “சேச்சே! அப்பிடி இருக்காது.” என்றாள் தலையையும் மறுப்பாக அசைத்து. அவளின் பாவனையில் முறுவல் விரிய, “விளங்கேல்ல.” என்றான் அவன். “வரலாறு வாத்திக்குத் தமிழ் விள...

சாமந்தியின் தற்கொலைக்குக் காரணம் யார் என்று இன்னுமே கண்டுபிடிக்கப் படாத போதும், அவள் உடல் இறுதிக் கிரியைகளுக்காக அவள் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. சீல் வைத்த வீட்டையும் விடுவித்திருந்தனர். பூதவு...

1...56789
error: Alert: Content selection is disabled!!