அதற்கு மாறாக, அன்று நடந்ததை அறிந்திருந்தவர், “அவவின்ர கோபம் சரிதானே தம்பி.” என்றார் மகனிடம். சியாமளாவுக்கு மனம் சற்றே ஆசுவாசமுற்றது. “அது அங்கிள், அண்ணாக்கு கன்ன(Gun) நீட்டினதும் எனக்குப் பயத்தில உயிர...
எல்லாளன், அகரன் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். இளம் வயதினர். பதவியும் கிட்டத்தட்ட ஒன்று என்றதில், காவல்துறைக் கூட்டம் ஒன்றில் முதன்முறையாகச் சந்தித்தவர்கள் இலகுவாகவே நண்பர்களாகிப் போயினர். ஆதினி...
“ஏன் இங்க நிக்கிறாய்?” ஜீப்பிலிருந்து இறங்காமலேயே அவன் கேட்க, ‘எல்லாம் உன்னாலதான்டா!’ என்று அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. ஸ்கூட்டி ஓரமாக நிற்பதிலேயே அதற்குத்தான் கோளாறு என்று...
எல்லாளனுக்கு அடுத்த இரண்டு நாள்களும் சாமந்தியின் தற்கொலைக்கான துப்புத் துலக்குவதிலேயே கழிந்தன. அவள் படித்த கல்லூரி, சென்று வந்த டியூஷன் செண்டர், நண்பர்கள், அயலட்டை வீடுகள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்த...
அதன் பிறகெல்லாம் அவர்கள் இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வருவது இயல்பாயிற்று. முட்டிக்கொள்வதும் மோதிக் கொள்வதும் கூட எப்போதும் நடப்பதுதான். ஏன், இவள் அவன் முதுகில் கை வைத்துத் தள்ளி விடுவதோ, அவன் அவள் க...
அவளோடு வந்த கூட்டத்தினர் புறப்பட்ட பிறகுதான் ஜீப்பை எடுத்தான் எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த இறுக்கம். கண்களில் அனல் தெறிக்கும் கோபம். அதைக் கண்டாலும், ‘போடா டேய்!’ என்று எண்ணிக்கொண்டு, தன் தோழிகளுக...
“பிறகு எப்பிடிப் போதைப் பழக்கம் வந்தது?” அந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப் போனார் அன்னை. “இல்ல, என்ர பிள்ளைக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்ல! நான் அப்பிடி என்ர மகளை வளக்கேல்ல.” கண்ணீருடன் அவசரமாகச...
அது ஒரு அளவான வீடு. பெரிதாக யாரின் கண்களையும் கவராத வகையில், ஊரின் உட்புறமாக, சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதில்களுக்குள் இருந்தது. பெரிய சத்தம் சந்தடிகள் இருக்காது. மகன் வெளிநாட்டில் இருக்க, அ...
அமைதியாக இருக்கும் அவன், தனக்குள் எந்தளவிற்குக் கொந்தளித்துக்கொண்டிருப்பான் என்று தெரியும். அதனால்தானே வந்தான். “அதுதான் எல்லாம் முடிஞ்சுதே மச்சான், விடு!” என்றான் ஆறுதலாக. “என்னடா முடிஞ்சது? ஒருத்தன்...
இன்றைய பிரதான செய்திகள்! பூநகரி – நாச்சிக்குடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலைக் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடித் தீர்ப்பு! 2014ம் ஆண்டு 6ம் மாதம்...

