Home / Rerun Novels / நேசம் கொண்ட நெஞ்சமிது

நேசம் கொண்ட நெஞ்சமிது

அவன் பேச்சை கேட்பதற்கு அவர்கள் இந்த உலகில் இருக்கவேண்டுமே. கண்ணாலேயே கதை பேசிக்கொண்டது அந்தக் காதல் ஜோடி! திருமணத்திற்கு தேவையானவைகள் பற்றி பொதுவாக பேசிக்கொண்டவர்கள், வைதேகி, கதிரவன் எல்லோரிடமும் தொலை...

“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்? ம்..? அது என் கடமை இல்லையா..” என்றான் இதமான குரலில். கண்களில் நீர் நிறைய, “அத்தான்….” என்றவள் சிறு விசும்பலுடன் அவனின் இ...

அது அவன் நிறுத்திய இடத்திலேயே நிற்கவும், நிம்மதி அடைந்தவள், பார்வையை சுழற்றியபோது, அவளுக்கு எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ,அப்போதெல்லாம் சாய்ந்துகொள்ளும் வேப்ப மரத்தடியில் கைகளைக் கட்டியபடி சாய்ந...

“பேசாதீர்கள்….! எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக திருமணத்தை நடத்திவிட்டு நீங்கள் அவர் மேல் வெறுப்புடன் ஒதுங்கி இருக்கப் போகிறீர்கள். இதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறீர்கள். நான் உங்கள் மகள் தா...

அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் தான் இறங்காமல், “இறங்கு வது….” என்றான் மெல்ல. இறங்கியவள் அவனை கேள்வியாகப் பார்க்கவும், தலையை மறுபுறம் திருப்பி, “நான் வருகிறேன் வது....

தயாராகி வந்தவன், அவளின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவங்களை உயர்த்தினான். கயல்விழியாலேயே ஒன்றுமில்லை என்பதாக பதிலளித்தவளின் கண்ணசைவில் கட்டுண்டு போனான் இளா. பெருமூச்சு ஒன்றினை சத்தமி...

அவளுடனான வாழ்க்கை நிச்சயப்படாத போதும் அவனின் செயல்கள் அனைத்தும் அவளைச் சுற்றியே இருந்திருப்பதை உணர முடிந்தது. அவனின் அந்த அன்பு அவளை அவன்பால் கட்டி இழுத்தது. கண்கள் குளமாகும் போல் தோன்ற, “முகம் ...

“ஒரு கப்பு தேநீர் கேட்டதற்கா இந்த முழி முழிக்கிறீர்கள்…?” எதுவும் நடவாத குரலில் கேட்டாள் அவள். “வது, தயவுசெய்து.. மன்னிக்கமாட்டாயா…..” “மன்னித்துவிட்டு…...

“புரிகிறது. சொல்லு…..” என்றான் வலியை விழுங்கியபடி.. “இரண்டு சம்பவமுமே என்னை பலமாக தாக்கியது. இனி எனக்கு என்று வாழ்க்கை இல்லை என்பதும் புரிந்தது. நல்லவன் என்று நம்பியவன்…....

அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல...

123...8
error: Alert: Content selection is disabled!!