கலைமகளுக்கு மனது ஆறவே மறுத்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? ஒரே மகள்! எத்தனையோ கனவுகள்!! அத்தனையும் சிதைந்து போயிற்று! சரி விரும்பியவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று திருமணம் செய்து வைத்தால...
சங்கரனிடம் போலிசுக்கு போவதாக சொல்லும் எண்ணம் இளாவுக்கு சற்றும் இருக்கவில்லை. எப்படியாவது மன்றாடித்தன்னும் அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் அவரிடம் பேசச் சென்றதே! ஆனால், அவர் மறுக்க இ...
சற்றே அதிகப்படிதான்! ஆனாலும் அப்படித்தான் உணர்ந்தாள். அவளே ஏற்றுக்கொண்ட தண்டனைதான். ஆமாம்! தண்டனைதான்! ஆனால், அவனுக்கு நான் மனைவியா….. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது நடந்து இயற்கையாய் என் மரணம் அம...
“நான் என்ன செய்யட்டும்….. விசாரிக்கவா?” என்றார் சங்கரன் வதனியை பார்த்து. வதனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதயத்திலோ இரத்தமே கசிந்தது. ‘என்ன சொல்வேன்… இப்படி செய்துவிட்...
மனதில் இருக்கும் பாரத்தை இறக்கவும் முடியாமல், இறக்கும் வழியும் தெரியாமல் தவித்த சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தவராய், “வதனி! எழுந்திரு! உன்னிடம் பேசவேண்டும்!” என்கிறார். கொஞ்சமே கொஞ்சம் கடுமை ...
வதனியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள் சங்கரனும் கலைமகளும். “என்ன வாசு… என்ன நடந்தது? எங்கு போனீர்கள்….” ஆரம்பித்த கலைமகளின் பேச்சு வாசனின் பின்னே முடியாமல் சாய்ந்து கிடந்...
அந்தக் காமுகனின் கைகள் அவளின் மேனியை வலம்வர ஆரம்பிக்கவும் வெறி கொண்ட வேங்கையாய் அவனை எட்டி உதைத்த வதனி, மின்னலென எழுந்து நின்றாள். பந்தாய் உருண்டு விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்து, “ஏய்… அ...
ஆனால் நீங்கள் சொன்னது போ…ல அந்த மா…திரி பெண் இல்லை…. நான்.” அழுகையில் துடித்த குரலை திடமாக காட்ட முயன்று தோற்றாள். அவன் தொடர்ந்தும் அமைதியாக இருக்கவும், “இதுவே உங்கள் தங்...
அவனின் கேள்வியின் பொருள் புரிய வதனிக்கு சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்ததும் பதில் சொல்ல வாயும் வரவில்லை வார்த்தைகளும் வரவில்லை. ஆனாலும் நிதானம் தவறக்கூடாது என்கிற பிடிவாதத்துடன், “உங்கள் கேள்வி...
“அப்படி என்றால் மாதவி அக்காவுக்கும் காதல் திருமணம் தானா..” என்றாள் மகிழ்ச்சி பொங்க. “உன்னிடம் ஒரு விடயம் பேசவேண்டும் என்றேனே வது….” “சொல்லுங்கள் அத்தான். என்ன பேசவே...
