மனம் முழுவதும் பாரமாய் கனத்தது வதனிக்கு. ஏனென்று அறியாமலே கண்கலங்கினாள். ‘ஏன் அத்தான் மூன்று நாட்களாய் வரவில்லை. அப்படி என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டாரே. அவருக்கு உடம்புக்கு முடியவில்லையோR...
மனதில் சிந்தனைகள் பல இருந்தபோதும் அவரிடம் சம்மதம் சொன்னவன் பணம் சம்மந்தமான மிகுதி விபரங்களை அவருடன் கதைத்துவிட்டு, தாய் தங்கையிடம் விபரங்களை பகிர்ந்துகொண்டான். மாதவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தாயை...
நடந்ததை அறிய ஆவல் இருந்தபோதும், மகனின் முகமே அவனின் களைப்பை உணர்த்த, எதுவும் பேசாது உடல் கழுவி வந்தவனுக்கு இரவு உணவை கொடுத்தார் வைதேகி. உணவு உண்டதும் கேள்வியாக பார்த்த தாயிடம், “மிகவும் நல்ல சம்...
நித்தி வீட்டில் தினமும் பார்த்துகொண்ட போதும் எல்லை மீற இளாவும் நினைத்ததில்லை வதனி இடம் கொடுத்ததும் இல்லை. இப்படியே நாட்கள் நகர, அன்று வேலை முடிந்து வீடு வந்தவனை தாயின் ஆத்திரம்மிகு முகம் வரவேற்றது. தங...
அடுத்தடுத்த நாட்களும் வாணியில் சந்தித்துக்கொண்டார்கள். கண்களால் காதல் மொழி பேசிக்கொண்டனர். ஆனாலும் இளா அவளுடன் ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசவும் இல்லை. அதற்காக முயலவும் இல்லை. மாலையானதும் ஒருவர் பின் ...
“உத்தரவு மகாராணி!” என்று கேலியாகச் சொன்னபோதும், “இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது உனக்கு மட்டுமே சொந்தமான இடம்.” என்றவன் தொடர்ந்து, “அதுமட்டுமல்ல...
அவள் பின்னால் வந்தவன், “உனக்கு சமைக்க தெரியுமா?”என்று கேட்டான். “நன்றாக சாப்பிட தெரியும். ஏதாவது ஒன்று தெரிந்திருந்தால் போதும்தானே. எனக்கு பேராசை பிடிக்காது. அதனால் சமையலை பழகவில்லை....
அவன் நகராமல் இருக்கவே கேள்வியாகப் பார்த்தாள். அவளையும் அவளின் கையையும் குறும்போடு அவன் மாறிமாறிப் பார்க்க, விடயம் புரிந்து வெட்கத்துடன் கையை பிரித்தவளின் கையை தன் கையால் அழுத்திவிட்டு வெளியே சென்றான்....
மாணவி ஒருத்தி கேட்ட கேள்விக்கு விளக்கத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தவளுக்கு விரிந்த புன்னகையுடன் கண்களில் காதல் கசிய அந்த கொட்டகைக்குள் நுழைந்த இளாவை பார்த்ததும் இதயம் இனிதாய் அதிர்ந்தது. கண்களி...
சுற்றுவதை அவன் நிறுத்த மறந்ததில் அவளுக்கு தலையை சுற்றியது. அவளை அறியாமலே அவனின் கழுத்தை தன் கைகளால் இறுக்கி வளைத்தவள், அவனின் மார்பில் தலையை சாய்த்தாள். நெஞ்சமதில் தங்கியவள் தஞ்சம் நீயே என்பதாய் தன் ந...
