சாலையில் பார்வையைப் பதித்து சைக்கிளில் வந்த வதனி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து பார்வையை உயர்த்தினாள். இளாவை கண்டதும், கண்கள் ஒளிர அவனையே பார்த்தபடி சைக்கிளை மிதித்தாள். அவள் அவனைக் கடக்கவும், ...
‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது. உடை மாற்றி வருகிறேன் என்ற...
வீட்டிற்குள் நுழைந்த வதனிக்கோ மந்திரித்துவிட்டது போலிருந்தது. இன்று என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று யோசித்தவளுக்கு, இல்லையே மதியம் வரை எப்போதும் போல சந்தோசமாகத்தானே இருந்தேன். மூன்று மணிக்கு பிறகுதான...
அவன் “உன் அழகன்” என்று சொன்னது மயிலிறகாய் மனதை வருடியபோதும், “என்னைப் பார்த்தால் குட்டி மாதிரியா தெரிகிறது. நீங்கள்தான் பனைமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறீர்கள். நான் ஒன்றும் குட்டி கிட...
குழந்தை உள்ளத்துடன் குறும்புகளை விரும்பிச் செய்பவள்தான் வதனி. ஆனாலும் குழந்தை அல்லவே. குழந்தை உள்ளம் கொண்ட குமரி அல்லவா. குமரிக்கான சிந்தனைகள் இல்லாமல்போய்விடுமா? கம்பீரமான ஆண்மகனின் தன்மீதான மையல் அவ...
அவளின் திகைத்த முகம், இளாவிற்கு அவளின் நிலையை உணர்த்தியது. “நான் செய்த பிழைக்கு நீ செய்தது மிக ச் ரியானது. அதனால் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. பெருமையே! என்னவளை நினைத்து!” என்றான் கனிவுடன...
“பூசிக்கொள் வனிம்மா..” ‘அம்மாவைப் போலவே அழைக்கிறானே…’ என்று மனதின் ஒரு மூலையில் இதமான தென்றல் வீசிய போதும் கோபம் குறையாததால் முகத்தை திருப்பாமலே இருந்தாள் அவள். சற்று நேர...
குடியிருப்பு பிள்ளையார் கோவிலை நோக்கி செல்லும் வீதியின் இருமருங்கிலும் நெற்கதிர்கள் காடாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிரித்தபடி நின்றது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும் அந்த வீதிய...
ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்தவனுக்கு எப்போதும் தாயுடனும் தங்கையுடனும் கழிக்கும் அந்த நேரம் கூட பிடிக்கவில்லை. “தலை வலிக்கிறதும்மா. இன்று கொஞ்சம் நேரத்துக்கே படுக்கப்போகிறேன்.” இதுவரை அவனின...
அன்று மாலை என்றுமில்லாத வழக்கமாய் தன்னில் கவனமெடுத்து தயாரானான் இளா. அவனைப் பார்த்த மாதவிகூட, “என்னண்ணா நேற்றுத்தானே சவரம் செய்தீர்கள். இன்றும் செய்திருப்பதுபோல் இருக்கே. என்ன விசேசம்..?” ...
