கேட்காமல் அவன் வாயருகே கொண்டுவந்து, “ஒருக்கா சாப்பிட்டுப் பாருங்கோவன். பிடிக்கும்!” என்றாள் அவள். கீழே பேப்பர் இருக்க அதில் விழுந்துவிட்டாலும் என்று, அவள் கையை அந்தப்பக்கமாகத் தள்ளி, “வேண்டாம் எண்டால்...
வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்தன. வவுனியா வளாகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் மாற்றல் பெறுவது சற்றே சிரமமாய் இருந்தாலும், மாற்றி எடுத்துக்கொண்டான். அவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி திறப்பை...
அலைப்புற்ற விழிகளோடு இல்லை என்று தலையசைத்தான் அதிரூபன். “எனக்கு சின்னதா தலைவலி வந்தா கூடி தங்கமாட்டாள்.” “பிறகு? நீங்க இப்படி கவலைப்பட்டா அவவுக்கு எப்படி இருக்கும்?” என்றாள் இதமாக. “தாங்கமாட்டாள்!” கல...
“உன்ன வெட்கப்பட வைக்கிறனா இல்லையா எண்டு பார்!” சூளுரைத்தபடி நகர்ந்தான் அவன். கட்டிலும் அவன் அறைக்கு மாறியது! அவளும் பிள்ளைகளோடு இடம்பெயர்ந்தாள். மனதுக்குள் ஒரு பயம், ஒரு தடுமாற்றம். எதுவும் விளங்காத ச...
கோவிலில் வைத்து எளிமையாகத் திருமணம் முடிந்திருந்தது. அவளின் குடும்பம், அக்காக்கள், சங்கரி எல்லோருமே வந்திருந்தனர். சங்கரிக்கு மிகப்பெரிய மனநிறைவு. சரி பிழை யார் மீதிருந்தாலும், ஒரு பெண்பிள்ளையைத் தனிய...
‘இனியும் எப்படி கேக்காத மாதிரி இருக்கிறது?’ பாவமாக அவள் கலைவாணி அம்மாவைப் பார்க்க, உதட்டில் எழுந்த சிரிப்பை மறைக்க முடியாமல், “போய் என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாம்மா!” என்றார் அவர். ‘கடவுளே.. மானத்த வா...
“நீ வச்சிருக்கிற இந்தப் பொட்டு? யாரை நினச்சு வச்சிருக்கிறாய்?” “ரூபன் ப்ளீஸ்..!” கண்ணீருடன் கெஞ்சின அவள் உதடுகள். “விடு விடு எண்டுறவள் திரும்பத் திரும்ப ஏனடி ரூபன் ரூபன் எண்டு சொல்லுறாய்? அத சொல்லேக்க...
தன்னுடைய அறையிலிருந்த மிருணாவின் முன் நின்றிருந்தான் அதிரூபன். விழிகள் அவள் மீதிருந்தாலும் சிந்தனைகள் வானதியிடம் சிக்கியிருந்தன. சற்றுமுன் எதையும் வேண்டுமென்றும் சொல்லவில்லை, விருப்பமில்லாமலும் சொல்லவ...
திகைத்துப்போனார் கலைவாணி. வானதி அவருக்கு நன்றாகக் கொடுத்தபோது, அவருக்குத் திருப்தியாகத்தான் இருந்தது. பணம் கொடுத்துப் பழக்காதே என்று மகனிடம் சொன்னால் அவன் காதிலேயே விழுத்துவதில்லை. இவளாவது ஒரு முடிவு ...
அங்கு அவளை எதிர்பாராதவர் திகைத்துப்போனார். அதுவும் ஒரு வினாடிதான். ஊரையே ஏமாற்றி வாழ்ந்த திறமை கைகொடுக்க, “கண்ணம்மா! வந்திட்டியா செல்லம். நீ இல்லாம அப்பா எவ்வளவு தவிச்சுப்போனன் தெரியுமா? தேடாத இடமில்ல...

