உயிராய் நேசித்தவள் அருகில் இல்லை. இனி அவன் வாழ்க்கை யாருக்காக நகரப்போகிறது? இந்த இரண்டு குழந்தைகளுக்காகவும் தானே. சோர்வாக எழுந்து நடந்தவனை, “பதில் சொல்லாமாப் போறாய் தம்பி!” என்று வேகமாய் இடைமறித்தார் ...
யாருக்கும் தெரியாமல் மகனை மட்டுமாவது பார்த்துக்கொள்ளலாமே! வறுமையில் வாடினால் யார் மூலமாவது உதவி செய்யலாமே. எல்லாவற்றுக்கும் முதல் மகனைப் பார்க்கவேண்டும் என்று பெற்றமனம் அரிக்கத் துவங்கியிருந்தது. சங்க...
“உங்கட நல்ல மனதுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எண்டு கனவில கூட நினைக்கேல்ல அதிரூபன்.” மிருணாவின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் முடிந்த பிற்பாடு ஒருநாள் அவன் வீட்டுக்கே வந்து அவனைச் சந்தித்தபோது சொன்னார் சங...
குழந்தை முதல் முதல் அசைந்தபோது, மனைவி ஆசையாசையாக அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தபோது, குழந்தையும் அப்பாவை உணர்ந்து அசைந்தபோது உணர்ச்சி மேலீட்டால் அவளை அணைத்துக்கொண்டவனின் எண்ணங்கள் அவளிடம் ஓடின. மிக...
என்ன குண்டு வெடிக்குமோ என்கிற பதைப்போடு அவன் காத்திருக்க, எந்நேரமும் அவன் மார்பிலேயே சாய்ந்திருந்தாள். அவனால் அவளின் அமைதியைச் சகிக்கவே முடியவில்லை. எப்படி இருந்தவள். அந்தக் குழந்தைக்காக எவ்வளவு ஆவலாக...
என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை நினைத்துவிடுகிறது? தலைசுற்றலிலும் வாந்தியிலும் சோர்ந்துகிடக்கும் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் தோளைத்தான் தேடுகிறது உள்ளம். தனியறையில் ஒற்றைத...
என் குழந்தையின் தந்தைக்கு, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு இளம் பெண்ணின் மனதையும், உடலையும், வாழ்க்கையையும் முற்றாக மாற்றிப்போடும் வல்லமை கொண்டதுதான் குழந்தைச் செல்வம் என்பதை அறியேன். தன் உயிர்க்கொடியில் ...
“பிறகு அந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் எண்டு வரேக்க பிரச்சனை வராதா டொக்டர். எதுக்கும் வேற ஆட்களைப் பாருங்கோவன். எங்கட தேவைக்கு அதுகளின்ர ஏழ்மையை நாங்க பயன்படுத்துற மாதிரி இல்லையா? பாவமெல்லோ.” ஒரு இளம் பெ...
இருள் மறைத்திருந்த வெறும் தரையில், தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி மல்லாந்து படுத்திருந்தான் அதிரூபன். அன்பெனும் ஆயுதம் கொண்டு உயிருடன் இருக்கையிலும் அவனை ஆட்டிப்படைத்தவள் இன்று மறைந்துபோயும் விட்டபாடில்...
“அது யாழ்ப்பாணம்.. அம்மாட்டையே போறன்.” இனியாவது இந்தப் பேச்சை விட்டுவிட்டு நகருவான் என்று பார்க்க, அவனோ அசைந்தானில்லை. “நல்ல வியம் தானே. அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்.” “பதட்டமா? என்ன பதட்டம்? நான்....

