“இதப் பாக்காமல் வேற கத எதுக்குச் சொல்லுங்கோ! கடவுளே! எனக்கு வேற கிரகத்தில நிக்கிறது போலவே இருக்கு! எங்கயாவது நிப்பாட்டினா போட்டோஸ் எடுக்கலாம்.” இதழ்கள் வார்த்தைகளை உதிர்த்தாலும் கண்கள் இயற...
இதுவரையும் என்னதான் வெயில் கொழுத்தினாலும் பார்வைக்கேனும் பச்சைப் பசேல் என வெளிப்புறம் குளிர்மை தந்துகொண்டிருந்தது. இப்போதோ, அது மெல்ல மெல்ல மாறி, காய்வனவான தோற்றத்திலிருந்தது வெளிப்புறம். இந்த மாற்றத்...
பதினோராவது நாள், ஆறரைக்கெல்லாம் காரில் ஏறிவிட்டார்கள். வேந்தனும் இவர்களோடுதான் தங்கியிருந்தான். பயணம் முடிய இன்னும் சிலநாட்கள் தானே! இவர்கள் தங்கவுள்ள விடுதிகளில் அவனுக்கென்று தனியாக அறை கிடைக்கவில்லை...
பெரியவர் கதைக்க முடியாது திண்டாடி நின்றாரென்றால், எல்லோருக்குமே அதிர்ச்சி தான்! இலக்கியாவோ கணப்பொழுது சுவாசிக்கவும் மறந்து நின்றாள். ஏரியில் முதன் முதல் அவனைக் கண்டதிலிருந்து ஒவ்வொன்றும் நினைவில் வர, ...
அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...
“அங்கிள், இனி நாம வெளிக்கிடச் சரியா இருக்கும்.” நேரத்தைப் பார்த்தபடியே சொன்னான், வேந்தன். அடிக்கடித் துளைக்கும் பெரியவரின் ஆராய்ச்சிப் பார்வை, அங்கிருக்க விடாது நெளிய வைத்ததென்றால், இலக்கியாவைக் கண்ணி...
கவினைக் கவர்ந்துவிட்ட மகிழ்வோடு, அடிக்கடி, சரக்சரக்கென்று கடந்து போயின லிசாட்டுகள்! “அரைவாசித் தூரம் வந்திருப்பமா? கெதியா வந்திட்டமே!” என்ற நாதனுக்கு, “ஓம் அங்கிள், இனிக் கொஞ்சம் ஏற்றம், பார்த்து வாங்...
இடையில் ஒருதடவை இறங்கி ஏறினாலும் பதினொரு மணிக்கு முன்னரே லியோன்ஸ் வந்திருந்தார்கள். அங்கே, லியோன்ஸ் சிட்டியில் மீண்டுமொருமுறை வோஷ் ரூம் சென்றுவிட்டு, அடுத்த அரைமணித்தியாலத்தில் ‘பட்டன் ரொக் டாம் ட்ரெ...
ஒன்பதாவது நாள் விடியல், அவர்களின் பயணம் கொலரடோ, லாரிமர் கன்ட்ரியில் அமைந்துள்ள ‘எஸ்டஸ் பார்க்’ நோக்கியதாகவிருந்தது. இதனருகில், மேற்குப் பக்கத்தில், 1915 ம் ஆண்டளவில் பாரிய கண்கவர் பாறை மலைத்தொடர்களுக...
அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடு...
