அன்று மாலை, வேலை முடிந்து களைப்போடு ரெஸ்டாரென்ட்டை விட்டு வெளியே வந்து, காரை நோக்கி நடந்துகொண்டிருந்தவளை, “ஹாய் ஏஞ்சல்..!” என்றபடி நீக்கோ ஓடிவந்து கட்டிக்கொண்டபோது, மனம் துள்ளத் திரும்பினாள் அவள். &nb...
ஆனால், தனிமையில் உழன்றவளின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவன், அவள் வாழ்க்கையின் கசப்பான பக்கத்தை அறிந்து பிரிந்து போனான். உயிரைப் பிரிந்த வேதனையை அனுபவித்தாலும், எனக்கு விதித்தது இவ்வளவுதான் போலும் என்ற...
அவன் எத்தனையோ தடவைகள் அவளைத் தூக்கியெறிந்த போதிலும், எடுத்தெறிந்து பேசிய போதிலும் காலை சுற்றும் நாய்க்குட்டியாக அவனையே சுற்றிச் சுற்றி வரவேண்டிய அவசியம் என்ன? கேள்விகள் மனதில் எழத் தொடங்க விடைக...
“இப்போதுதானே எல்லாம் புரிகிறது. இந்தக் கேவலத்தை மறைக்கத்தான், அந்தக் கண்ணீரும் உருக்கமான பேச்சுமா? அன்றே நான் யோசித்து இருக்கவேண்டும், கட்டிய புருசனிடம் மறைக்குமளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்ற...
“என்ன சொல்கிறாய்?” அவள் தோள்கள் இரண்டையும் பற்றி அவன் உறுமியபோது, நெஞ்செல்லாம் நடுங்கத் தொடங்கியது மித்ராவுக்கு. “அது நீக்கோ.. என்னோடு.. நான்.. அவனும் நானும்..” என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்...
அதே வேகத்தில் வீட்டுக்குச் சென்றவனை தூக்கக் கலக்கத்தோடு வரவேற்றாள் மித்ரா. “இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாய்?” என்று சிடுசிடுத்தபடி, சட்டையைக் கழட்டி அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் எறிந்தான்.  ...
நேரம் செல்லச் செல்ல அவர்களின் போதையும் அதிகரிக்க, பேச்சுக்களும் சிரிப்புக்களும் வரம்பு மீறிச் செல்லத் தொடங்கியது. அங்கே அதற்கு மேலும் இருக்கப் பிடிக்காமல் புறப்பட எண்ணியவன், அர்ஜூனிடம் சொல்லச் சென்றான...
அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே கீதனுக்கு அழைத்தான் அர்ஜூன். “மறந்துடாதடா. நாளைக்கு மாலை ஐந்து மணிக்கு.” “நீ ஒருத்தன்! என்னவோ குழந்தைப்பிள்ளைக்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடுவதுபோல் கொண்டாடுகிற...
அவர்களின் திட்டமிட்ட செயல்களை எண்ணி சிரிப்பு வந்தது கீர்த்தனனுக்கு. கூடவே சந்தோசமும்! அதுவரை நேரமும் காரை சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சத்யன், “அத்தான் கார் சூப்பர்!” என்றான் முகமெல்லா...
இந்த நிறைவையும் நிம்மதியையும் கொடுத்த அந்தக் கணவனுக்கு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவளின் நெடுநாள் ஆசைப்படி ஒரு சின்ன ஆனந்த அதிர்ச்சியை கொடுப்பதற்காக இன்று காத்திருக்கிறாள் அவள்! கார் கம்பனி வ...
