இத்தனை நாட்களாய் தன் மனதைச் சற்றேனும் காட்டிக்கொள்ளாதவள் இன்று இத்தனை ஆணித்தரமாய் வாதாடும்போது, வியப்போடு பார்த்திருந்தனர் அவளது குடும்பத்தினர். அவர்களைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன்னவனுக்கா...
இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அறுவைச் சிகிச்சை ஒன்று கண்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது! மூளைச் சாவடைந்த இளைஞனின் இதயத்தை ஒரு பெண்ணுக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை மூலம் வெற்றிக...
அவளின் பாடசாலையிலிருந்து அழைப்பு வந்தபோது, மறுப்போமா என்று எண்ணியவன், ‘உங்களுக்கான சந்தர்ப்பங்களை தவறவிடாதீங்கோ.’ என்றவளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டல்லவா வந்தான். கேபியின் கையால் கௌரவிக்கப்படப்போ...
அன்று கவின்நிலா கற்ற பள்ளிக்கூடத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி. மொத்தக் குடும்பமும் போகத் தயாராகினர். அவர்களின் பள்ளிக்கூடத்துக்கு அழியாத புகழை வாங்கிக்கொடுத்த, பழையமாணவியான கவின்நிலா அதிபரால் பிரத்திய...
“அவன் ஒருக்காத்தாண்டி சொன்னவன். ஆனா நீ?” அழுவாரைப்போலச் சொன்னான் அவளின் அப்பாவிக் கணவன். சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளால். விழுந்து விழுந்து சிரித்தவளைப் புன்னகையோடு ரசித்தனர் ஆண்கள் இருவருமே. தான்...
தொடுதிரையில் மின்னிக்கொண்டிருந்த தொலைபேசியை தொட்டால் போதும். அவன் குரலைக் கேட்டு உயிருக்குள் நிரப்பிக்கொள்ளலாம் தான். ஆனால்.. ஒரு தேநீர் கோப்பையின் படத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அதற்குமேல் முடியாமல் ஃ...
கடுகதியில் நாட்கள் விரைந்திருக்க இறுதிப் பரீட்சையை எல்லோருமே முடித்திருந்தனர். அடுத்த நாளே செந்தூரனின் முன்னால் போய் நின்றான் அஜந்தன். “என்ன மச்சான், திடீர் பயணம்? அதுவும் சொல்லாம கொள்ளாம.” தனக்குள் ச...
அநாதை குழந்தைகளுக்காக மட்டுமன்றி, மேலே படிக்க முடியாத ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் ‘உதவிக்கரம்’ நீட்டத் துவங்கியிருந்தான் செந்தூரன். உதவிக்கரத்தை கபிலன் பொறுப்பேற்றுக் கொண்டான். படித்துக்கொண்டு...
“நீ என்ர வாழ்க்கைல வந்தா சந்தோசம் தான். பட்… உன்னோட சந்தோசம் அவன்தான் எனும்போது..” என்றவன் தோள்களைத் தூக்கி கைகளை விரித்தான். “ஆனா.. இது பெரிய ஏமாற்றம்தான்..” என்றான். “அதுக்கு நான் என்ன செய்ய முடியும...
பல்கலை முடிந்து வந்து, குட்டியாய் ஒரு உறக்கமும் கொண்டெழுந்து மாமாவின் லைப்ரரிக்கு வந்திருந்தாள் கவின்நிலா. அன்று, இதய சத்திர சிகிச்சை பற்றிய விசேஷ விரிவுரையில் கலந்துகொண்டிருந்தாள். துடிக்கின்ற இதயங்க...

