“எங்க இங்க இருந்த பிரிட்ஜ்?” “ப்ளாக்ஹார்ஸ் இல்லையா?” “அது குடிக்காம தாகம் அடங்காதே?” இப்படியான பல கேள்விகள், ஏமாற்றத்தில் உருவான சலிப்புகள் அதிகரிக்காது துவங்கியது. “மக்களுக்கு தேவையான சாமானை வாங்கி வ...
“நானே வாங்குறன் மச்சான்.” “அப்ப நீ..” என்று ஆரம்பித்தவனை கைநீட்டித் தடுத்தான். “நீ சொன்ன தொகையை நான் தாறன். ஆனா, நீயும் பாட்னரா இரு.” என்று அவன் சொன்னபோது, கண்கள் கலங்க நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான...
செந்தூரனின் நாட்களும் பெரும் துன்பத்துடனேயே நகர்ந்தன. அதுவும் அவள் முதல் மாணவியாக வந்துவிட்டாள் என்று அறிந்த கணத்தில் பறந்துபோய் அவளோடு அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிவிடத் துடித்தான். கைகால்கள் எல்லாம் பர...
“நான் ஒண்டும் அழ இல்ல!” தங்கையின் கோபத்தை ரசித்தான் அவன். “உன்ர டீன் அப்படி இப்படி எண்டு நீதானே தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுவ. இப்ப அவரையே திட்டுறாய்?” என்றான் கேலிக்குரலில். “இனியும் கொண்டாடுவன்தான்....
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அந்த வருடத்துக்கான புது மாணவர்களால் கலை கட்டியிருந்தது. பல கனவுகளுடன் காலடி எடுத்துவைத்த மாணவர்கள் முகமெல்லாம் பூரிப்பாகப் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தனர்...
“அதுக்கு?” “இனி நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாக்கவோ கதைக்கவோ வேண்டாம்.” அதுவரை நேரமும் எப்போதும்போல கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, நிதானமாய் இருக்கிறேன் என்று காட்ட முயன்றபடி வண்டியில் அமர்ந்...
நிலா பெரும் பதட்டத்தில் இருந்தாள். மாமாக்குத் தெரிந்துவிட்டது என்கிற ஒற்றை வார்த்தை அவளை முற்றாக நிலைகுலையச் செய்திருந்தது. எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ன விளக்கம் சொல்லி தங்களைப்பற்றி விளங்க...
“இல்ல.. உன்ர பிரெண்ட்.. எங்க ஆளை காணேல்ல.” “அவளைப்பற்றி என்னத்துக்கு விசாரிக்கிறாய்? உனக்குத்தான் அவளைப் பிடிக்காதே.” சூடாகக் கேட்ட தங்கையை திரும்பிப் பார்த்தான் அவன். “ரெண்டுபேருக்கும் சண்டையா?” “டேய...
ஒரு வாரமாய் பொறுத்துப் பார்த்தும் எந்த மாற்றமும் இல்லை என்றதும் துஷ்யந்தனுக்கு சினம்தான் பொங்கியது. சரியான நேரகாலம் பார்த்து போட்டுக்கொடுத்தும் பலனில்லாமல் போவதென்றால் என்ன இது? அன்று படித்துவிட்டு வந...
மெல்ல அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார். எப்போதும் தடவுகையில் பாசமும் கனிவும் சொட்டும் அந்தத் தடவலில் இன்று மெல்லியதாய் ஒரு நடுக்கம். நிமிர்ந்து பார்த்தாள் கவின்நிலா. அவளின் பார்வையை சந்திக்காமல் அவளைத்...

