அதுநாள் வரை மனதில் சுமந்துகொண்டிருந்த பாரத்தையெல்லாம் இறக்குகிறவள் போல், கணவனின் கையணைப்புக்குள் நின்று கதறிக் கொண்டிருந்தாள் மித்ரா. தான் சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடாமலே போக, ஒன்றுமே சொல்லாம...
வீட்டைப் பூட்டிக்கொண்டு கீழிறங்கவும், தமையனின் வீட்டுக் கதவை நோக்கித் திரும்பியவளை பிடித்துத் தடுத்தான் சத்யன். “எங்கே போகிறாய்?” “அண்ணா அண்ணியிடம் சொல்ல வேண்டாமா?” என்றவளின் மண்டையில் ச...
“ஆனால் இன்றைக்கு.. அத்தானின் கைகளுக்குள் அக்காவைக் கண்ட காட்சி.. என்னால் என்றைக்குமே மறக்க முடியாது பவிம்மா. நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் இதற்காகத்தான். என்னுடைய போராட்டம் அந்தக் காட்சியை காணத்தான்! எ...
கண்ணைச் சிமிட்டக்கூட மறந்து, விழிகளில் நேசம் பொங்க கீர்த்தனனையே பார்த்தபடி நிற்க, அவன் முகம் மலர்ந்தது. இதழ்களில் விரிந்த புன்னகையோடு கைகளை விரித்துக் கண்களால் மனைவியை அழைத்தான்! அடுத்தகணமே தாய...
“எங்கக்கா அத்தான்?” வீட்டுக் கதவை திறந்ததும் எதிர்பட்ட தமக்கையிடம் கேட்டான். “அவரும் சந்துவும் மீன் தொட்டிக்கு தண்ணீர் மாற்றுகிறார்கள்.” என்றவள் கடைசி வார்த்தையை உதிர்த்து முடிக்க முதலே அவன் கீ...
‘அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை என்றதும் தொரைக்கு கோபமோ?’ சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு. இன்னும் அவனை சீண்ட மனம் ஆசைகொள்ள, “கதைத்துச் சிரிப்பதற்கு சின்னப்பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று ...
பவித்ரா, அஞ்சலி, அர்ஜூன், இன்னுமொருவன்.. யார் என்று தெரியவில்லை அவனுக்கு. நால்வருமாக என்னவோ சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சம்மர் தொடங்கிவிட்டதால் வெளியே போடப்பட்டிருந்த நிழல் குடைக்கு கீழே க...
“யார் பக்கம் பிழையோ சரியோ அதைப் பற்றியெல்லாம் நான் கதைக்க வரவில்லை. மனமிருந்தால் எதையும் மன்னிக்க முடியும் அண்ணி. உண்மையான அன்பு எதையும் பெரிதாக நினைக்காது. ஆனால் ஒன்று உங்களின் இந்தப் பிடிவாதத்தால் எ...
துடித்துப்போய் நிமிர்ந்தாள் மித்ரா. நெஞ்சு அடைப்பது போலிருந்தது! “திரும்பத் திரும்ப வார்த்தைகளை விடாதே பவி! உன் அண்ணாவை பழி வாங்க என்னால் முடியும் என்றா நினைக்கிறாய்?” என்றவளுக்கு தொண்டை அடைத்த...
அடுத்தநாள் காலையில் எழும்போதே ஒரு முடிவுடன்தான் எழுந்தாள் பவித்ரா! இதற்கு மேலும் பொறுக்க அவளுக்குப் பொறுமையில்லை. அண்ணி தன் வாழ்க்கையையும் கெடுத்து, அண்ணாவையும் தவிக்கவிட்டு, அவர்களை பார்த்து த...
