தன் முன்னே நின்றவனைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் கனகரட்ணம். இங்கே எங்கே வந்தாய் என்று கேட்காமல் கேட்ட அவர் பார்வையிலேயே குன்றினான் துஷ்யந்தன். இதையெல்லாம் பார்த்தால் எண்ணியது ஈடேறாதே. “அன்றைக்கு ...
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் இனிமையாக இறங்க அமைதியாகிப்போனாள். சிலநொடிகள் தேநீரை மட்டுமே பருகினர். வார்த்தைகளில் வடிக்க முடியாத பரம சுகமாய் உணர்ந்தனர். அவளிடம் பகிர்ந்துகொள்ள, அவளோடு சேர்ந்து திட...
அதற்காகவே காத்திருந்தவன் சட்டென்று கண்ணடிக்க, “போடா! டேய்!” என்று எப்போதும்போல வாயசைத்துவிட்டுப் போனவளுக்கு அவனுக்கு முதுகில் இரண்டு போடவேண்டும் போலிருந்தது. ‘அவனுக்கு நான் சிஸ்ஸா?’ ‘கள்ளன்! வேணுமெண்ட...
அன்று சசியின் பிறந்தநாள். ஸ்டடி ஹாலில் இருந்த அனைவருக்குமே ஒருவர் மூலம் மற்றவருக்கு என்று தெரிந்துவிட அங்கிருந்த எல்லோருமே வந்து வந்து வாழ்த்தினர். இப்படி நடக்கும் என்று எதிர்பாராதவள், “பார்ட்டி இல்லை...
“வீட்டை போய் சொல்லிக் குடுத்திட்டு வா. இல்ல சசியை இங்க வரச்சொல்லு!” அப்போதும் அதைத்தான் சொன்னார் அவர். சரி என்றுவிட்டு வந்தவளுக்குள் மெல்லிய ஏமாற்றம். வேண்டாம்; எதற்கு வீண் பிரச்சனைகள் என்று நினைத்தால...
நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் எண்ணி எட்டு வாரங்களில் பரீட்சசை என்கிற அளவில் நெருங்கியிருந்தது. அந்த வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் வெகு தீவிரமாகத் தங்கள் படிப்பை ஆரம்பித்திருந்தனர்....
“நிறையக் கனவெல்லாம் வந்தது எண்டு சொன்னாய்; அதுல என்ன நடந்தது எண்டும் சொல்லலாமே?” மெல்லக் கேட்ட அந்தக் கள்ளனின் கண்களில் தெறித்த விஷமத்தில் முறைக்க முயன்று தோற்றாள். பற்றியிருந்த கரத்தை அவன் அழுத்திக்க...
அவன் கடைக்குள் காலடி எடுத்துவைத்த கவின்நிலா அங்கு நின்ற கதிரைக் கண்டு தயங்கினாள். “ஏன் அங்கேயே நிக்கிற; உள்ளுக்கு வா!” என்று அழைத்துச் சென்றான் அவன். இருவரும் இயல்பாய் இல்லை. அதை இருவருமே உணர்ந்திருந்...
“உன்ர தங்கச்சி முதல் ரேங்க் வரோணும் என்றால் அவளுக்கு நீயும் சொல்லிக்கொடுத்து வரவை. அதவிட்டுட்டு இன்னொரு பொம்பிளை பிள்ளையின்ர மனதை குழப்பி அவளின்ர படிப்பை குழப்பி, லட்ச்சியத்தை நசுக்கி எதிர்காலத்தை நாச...
பூங்காவுக்கு நடந்து செல்பவளையே இவன் பார்த்திருக்க, துஷ்யந்தனும் அங்கு செல்வது தெரியப் பின்தொடர்ந்தான். துஷ்யந்தன் வேறு பாதையால் சென்று அவளின் எதிரில் வந்தான். தன்னைக் கண்டதும் பயந்து நின்றுவிடுவாள் என...

