வானதிக்கு அவனோடு கதைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ‘இவனிடம் அளவோடு பழகவேண்டும்’ என்று உணர வைக்கும் விதமாய் அவன் பழகவும் இல்லை. விலகி விலகிப் போகிறவனை இழுத்துவைத்துக் கதைக்க வைத்துக்கொண்டிருந்தா...
‘அருமையான பெண்.’ அடிக்கடி நினைத்துக்கொள்வான் அதிரூபன். குழந்தைகளோடு குழந்தையாகத் தானும் விளையாடுவாள். அதேநேரம் தினமும் வரும்போது இரண்டு குழந்தைகளுக்காகவும் ஏதாவது உண்ண, அருந்த என்று கொண்டுவருவாள். சில...
இப்போதெல்லாம் குழந்தைக்கும் நேரம் ஒதுக்கத் துவங்கியிருந்தான் அதிரூபன். ரூபிணியின் அன்றைய ஏக்கப் பார்வை மனதை மிகவும் பலமாகத் தாக்கிவிட்டிருந்தது. அவள் அவனது மிருணாவின் குழந்தை. இந்தக் குழந்தைக்காக எவ்வ...
அத்தியாயம்-1 ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன் காதலா… இதுதான் காதலா..? காதலா.. இதுதான் காதலா…? நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று! ந...
இதேயளவு வேதனையை, சொல்லப் போனால் இன்னும் அதிகமாக அதுநாள் வரை அனுபவித்தவள் அல்லவா அவள்! அடங்கியிருந்த வேதனை கிளறி விடப்படவே சித்ராவும் விம்மினாள். “அது என் குழந்தையும் தான் ரஞ்சன். அதை நானே கொல்வேனா. இத...
அந்தப் பக்கம் இருந்தவனின் நாடி நரம்பெங்கும் ஊடுருவி அவன் தேகம் முழுவதையுமே சிலிர்க்க வைத்தது அந்த அழைப்பு. விழிகளை மூடி அவன் செவியில் வந்து மோதிய அழைப்பை அணுவணுவாக ரசித்தான்! இந்த மூன்று மாதத்தில் இதய...
கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன் மதியம் போட்ட சண்டையி...
“தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..” “அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா வேண்டாமா என்ன செய்வது என்று...
மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன. இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மார்போடு ஒன்றியதும் பொய்யா? அவனைப் பா...
அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர். வாங்கிவந்த தொலைக்காட்சிப் பெட்டியை சரியான இடம் ...
