வருகிற ஆத்திரத்துக்கு அவள் முன்னாலேயே போய்நின்று கேட்டுவிடுவான். வெகு அருகில் வந்துவிட்ட பரீட்சை தடுத்தது. ‘அவளை விட்டெல்லாம் குடுக்கேலாது. ஆனா எக்ஸாம் முடியிற வரைக்கும் பேசாம இருப்பம். எனக்கா விளையாட...
“உன்ர ஃபோன் எங்க?” கேட்டு முடிக்க முதலே கன்றிவிட்ட முகத்தோடு அதை அவரிடம் நீட்டிவிட்டான். “என்ன சேர் நடந்தது?” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டார் அவனின் அப்பா. அவர்கள் வீட்டின் தலைமகன் அவன். நன்ற...
அவனிடம் நிமிர்ந்து பதில் சொல்லிவிட்டாள் தான். ஆனால், பயத்தில் நெஞ்சு உலர்ந்தே போயிற்று! இந்தளவு தூரத்துக்குப் போவான் என்று நினைக்கவே இல்லை. இனி என்ன நடக்கும்? பல பயங்கரங்கள் கண்முன்னால் வந்துநின்று நட...
சற்று முன்னரும் முட்டைமாவைச் சாப்பிட்டாளா என்று பார்க்க வந்தவர் காதில் தீபா என்கிற பெயர் விழுந்திருந்தது. தங்கையோடு கதைக்கிறாள் என்று ஊகித்து, கதைக்கட்டும், இடைஞ்சல் கொடுக்க வேண்டாம் என்று விலகிப்போயி...
அந்த வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. முடிக்கவேண்டிய பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும். மாதிரி வினாத்தாள் தயாரிப்பது, மாணவியருக்குப் பரீட்சை வைப்...
அத்தியாயம் 42 அதன்பிறகான நாட்கள் அதுபாட்டுக்குக் கடந்தன. நடந்தவற்றை அறிந்திருந்த யாழினியும் அவனைத் தேடிச்சென்று மனதார மன்னிப்பை வேண்டியிருந்தாள். “அம்மா தாயே! ஆள விடு! தெரியாம உன்னோட கதைச்சிட்டன்!” என...
“பாத்து முடிச்சிட்டாய் எண்டா சொல்லு வெளிக்கிடுவம்.” என்றான் அவன் நகைப்பைச் சிந்தும் குரலில். பிரமிளாவுக்கும் சிரிப்பு வந்துவிடும் போலிருக்க வேகமாகப் பார்வையை வெளிப்புறம் நகர்த்தினாள். அவர்களின் வீட்டு...
அடுத்த நாள் கல்லூரி முடிந்து புறப்படுகையில், “பழக்கடைக்கு விடுங்க.” என்றாள் பிரமிளா. நேற்றிலிருந்தே முகம் கொடுக்காமல் இருந்தவளிடம் ஏன் எதற்கு என்று கேட்டு, அவளின் கோபத்தை இன்னுமே கூட்டிவிட மனமில்லை அவ...
அதைச் சொல்கையில் இயல்பாய் அவள் என்று அவன் சொன்னதா, இல்லை ஏதோ நெருங்கிப் பழகிய மனிதரைக் குறித்து பேசுகையில் தெரியும் நெருக்கம் அவன் பேச்சில் தெரிந்ததா, இல்லை இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி...
ஊருக்குள் பாயும் வெள்ளம் எங்குப் போகலாம், எங்குப் போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டா பாய்கிறது? அது போலத்தானே காதலும். பாலகுமாரனுக்கும் அதுதான் நடந்தது. மாமனின் தயவில்தான் வாழ்க்கை. ஜானகியைத்தான் கட்டி...

