அரும்பிய புன்னகை அப்படியே மடிய, அவன் முகம் சற்றே கடினப்பட்டது. அவளிடம் இருந்து செல்லை வாங்கி, காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்கம்மா…” என்றான். “யாரடா அவள்? கேட்டால் ஏதோ பெரிய இவள் மாதிரி நான் மித...
“அதைத்தவிர வேறு காரணமே இருக்காதா? எப்போதும் நான் வேலை முடிந்து வரும்போது வீட்டில் இருப்பவள் இன்று இல்லை என்றால் எங்கே என்று யோசிக்க மாட்டேனா? உன்னைக் காணவில்லை என்று தேடமாட்டேனா?” என்று கேட்டவனின் குர...
அன்று வேலை முடிந்துவந்த கீர்த்தனன் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினான். திறக்கக் காணோம் என்றதும் தன்னிடம் இருந்த திறப்பை கொண்டு திறந்து உள்ளே வந்தவனின் விழிகள் மித்ராவைத் தேடியது. வீட்டுக்குள் எங...
ஒன்றுமே சொல்லாதபோதும், புது வாழ்க்கை, புது வீடு.. சற்றே மங்களகரமாக ஆரம்பித்து இருக்கலாமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஆனாலும், ஒன்றும் சொல்லாமல் கப்பை வாங்க அவன் கையை நீட்ட, தட்டை தன் ...
அதில் தெரிந்த தவிப்பில், வேதனையில் அவளது நெஞ்சம் துடிக்க, வேகமாக அவன் கன்னங்கள் இரண்டையும் பற்றி, “உன் ஆசை என்ன நீக்கோ? அவளைப் பார்க்க வேண்டும், அவள் சந்தோசமாக இருப்பதைக் காணவேண்டும் என்பதுதானே. இன்று...
இது அவனுக்குப் புதுச் செய்தி. அவன் அறிந்தது எல்லாம் சண்முகலிங்கம் அவளின் அப்பா அல்ல என்பதும், அவர் சங்கரியின் இரண்டாவது கணவர் என்பதும் தான்! அதனால் தான் மித்ராவின் மேல் சண்முகலிங்கத்துக்குப் பெரிய பிண...
யார் என்று நிமிர்ந்து பார்த்தான் கீர்த்தனன். எதிரே நின்ற நீக்கோவைக் கண்டதும் அப்பட்டமான வெறுப்பில் கனன்றது அவன் முகம். தோள் மேலிருந்த கையைப் படார் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்து நடந்தான...
அவள் தெரியாது என்று தலை அசைக்கவும், “மீரா..” என்றான் புன்னகையோடு. “அதுவும் உன் பெயர்தான். உன் பெயரை அப்படியே வைக்கத்தான் விருப்பம். ஆனால் பார் இப்போதும் ‘மிட்டுரா’ என்றுதான் என் வாயில் வருகிறது...
அவள் புறமாக ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு ஒன்று தெரியுமா கீதன்? உங்கள் மனைவி முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னைக் கண்டு பயந்து இதே மாதிரித்தான் கையில் ஒரு பார்பி பொம்மையைப...
அவளது பார்வை சங்கடத்தோடு வித்யாவிடமும் பாய, அப்போதுதான் தங்களுக்கு எதிரே இருந்த வித்யாவைக் கவனித்தான் நீக்கோ. “ஹேய்! இது உன் தங்கை தானே.” என்றவன், “ஹாய்..” என்றான் அவளைப் பார்த்து. வித்ய...
