அவளின் அதட்டலில் போனவன் திரும்பி வந்தான். “ஹல்லோ! நிப்பாட்டுங்க! என்னையே கேள்வி கேக்கிற வேலை எல்லாம் இஞ்ச வேண்டாம்! விளங்கிச்சா?” அலட்சிய உடல் மொழியுடன் பதிலிறுத்தான் அவன். திடீரென்று கேட்ட பேச்சுச் ச...
அடுத்த நாள் பல்கலையில் நடந்தவற்றைப் பற்றித் தீபன் சொல்லியிருந்தாலும் யாழினியையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் பிரமிளா. “இப்ப பயமில்லையே?” பளிச்சென்று புன்னகைத்தாள் யாழினி. “இப்பதான் அண்ணி மூச்சே விடக்கூ...
“அப்ப அவனில பிழை இல்ல. உன்னிலதான் பிழை.” “அண்ணி?” அதிர்ந்துபோய்ப் பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கோடாக இறங்கிற்று. “அவன் ஒரு கேள்வி கேட்டவன். அதுக்கான பதிலை நீ சொல்லி இருக்கோணும். அதுக்குப் பிறக...
யாழினிக்கு ரஜீவனின் மாற்றம் குழப்பத்தை உண்டாக்கிற்று. அன்று அண்ணியின் வீட்டில் வைத்து அவன் ஒன்றும் காதலைச் சொல்லிவிடவில்லைதான். என்றாலும், அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று அவள் மனது உணர்ந்தத...
அத்தியாயம் 38 எதையும் தருவித்து அருந்தவோ, உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. எல்லாமே முடிந்து போயிற்று, இனி இதைப் பற்றி நினைக்கவே கூ...
காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுத்தது. அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில், ‘சொன்னது நீதானா சொல் ச...
“அதுதானே? பிறகு என்ர மகளை நான் யாருக்கு கட்டிக்கொடுக்கிறது.” என்று தயாபரனிடம் சொல்லிவிட்டு, “என்னடா? உன்ர மருமகனை என்ர மகளுக்கு பேசுவமா?” என்று சந்தடி சாக்கில் தன் விருப்பத்தை நண்பனிடம் தெரிவித்தார் அ...
அன்று அவர்களின் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி. உற்சாகமாகவே கலந்துகொண்டாள் கவின்நிலா. அலைமகள் இல்லத் தலைவியாக அவளும்; கலைமகள் இல்லத் தலைவியாக துஷாந்தினியும், மலைமகள் இல்லத் தலைவியாக இன்னொரு மாணவி...
இல்லை! இது வேண்டாம். இந்த நேசம், மயக்கம், சுகம் எதுவுமே வேண்டாம்! இதை வளர விடாத! மூளை உறுதியாகச் சொன்னபோது, உள்ளத்தில் முணுக்கென்ற வலி கண்ணீரை உற்பத்தி செய்துவிட, கண்களைத் துடைத்துக்கொண்டாள். துடைக்கத...
செந்தூரனுக்கு சற்று நேரம் பிடித்தது அவளின் அந்த வெட்கத்திலிருந்து வெளிவர. மனதில் உற்சாகத்தோடு ஓடையிலிருந்து வெளியே வந்து அவள் சொன்னதுபோல வெளியே போகாமல் கபிலனைத் தேடிப் போனான். “இன்னும் போகேல்லையாடா நீ...

