அப்படியிருக்க, தமக்கையிடம் அந்த உடுப்பைக் கொடுப்பாளா ஒருத்தி! இவன் இப்படிக் குழம்பியிருக்க கைபேசி கிணுகிணுத்தது. அவளோ! கோபமும் எரிச்சலும் மண்டிக்கிடந்த உள்ளம் அவளாக இருக்கும் என்றது. அதுபார்த்தால் அவ...
அதன்பின், கதை பேச்சுக்கு நேரமிருக்கவில்லை. புறப்பட்டுக் கீழே வர, “நான் வேந்தன் அண்ணாவின்ட அறையில வெளிக்கிடுறன்.” என்று வந்திருந்த ஆரூரன், “காலச் சாப்பாடு ரெடியா இருக்கு.” என்ற...
மறுநாள், புத்தம் புது மலரெனப் புலர்ந்துகொண்டிருந்த பொழுதோடு போட்டி போட்டுக்கொண்டெழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள், இலக்கியாவும் அவள் குடும்பத்தினரும். “நான் முதல்…” குளியலறைக்குள...
‘ஹப்பாடி..’ என்று அவள் மூச்சு விடுவதற்குள்ளேயே, “இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பதாக உத்தேசம்?” என்று வெகு அருகாமையில் கோபமாய் ஒலித்த குரலில் துள்ளித் திரும்பினாள் மித்ரா. இவன் எப்போத...
முதலே சொன்னால் தடுத்து விடுவீர்களோ என்று பயந்துதான் சொல்லாமல் விட்டேன் என்று சொல்லவா முடியும்? “அது.. கீதனின் தங்கை கவியின் மகளுக்குப் பிறந்தநாளாம். அதற்கு அவர்தான் வரச்சொன்னார். அதுதான்..” என்...
அம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவே இல்லையே..! மறைத்தாரா இல்லை மறந்தாரா? விசா இல்லாத ஒருவனை அவளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்வு செய்யக் காரணம் என்ன? குழப்பத்தோடு அவள் பார்க்க அவனும் ஒருவித கசப்போடு அவளைத்தான...
மித்ரா சொன்ன ரெஸ்டாரென்ட்க்கு சற்று முன்னதாகவே சென்றிருந்தான் கீர்த்தனன். வருகிறவள் என்ன சொல்வாளோ என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்துகொண்டே இருந்தது. சம்மதித்தால் அவன் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந...
அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக...
கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திரு...
“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான். “இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த...
