ரெயின்கோர்ட் தயாரிப்பிற்கு முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸை நம்பியிருந்தாள் இளவஞ்சி. அது இல்லை என்றானதும் இங்கேயே அதற்கென்று ஒரு தனிப்பிரிவினை அமைப்பதற்கான திட்டத்தினை அப்போதே தீட்டியிருந்தாள். கூடவே முத்...
கணவன் இந்தளவில் தன்னைத் தண்டிப்பான் என்று இளவஞ்சி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் பேசியது தவறுதான். அதுவும் இறுகிப்போய் இருந்தவளைத் தன் நேசத்தால் மட்டுமே ஆராதித்த அவனைப் பார்த்து அவள் அப்படிச் சொல்...
“அண்…ணி.” கீர்த்தனாவிற்கு அந்த ஒற்றை வார்த்தையே தந்தியடித்தது. “இப்ப உன்ர அண்ணா அங்க வருவார். அவரோட வெளிக்கிட்டு தையல்நாயகிக்கு வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். சிந்தை வேறு திசைக்குச் சென்றுவி...
இருவருமே நாள் முழுக்க அவரவர் வேலைகளிலேயே மூழ்கிப் போகிறவர்கள். இந்த இரவுகள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. அந்த நேரத்தில் இப்படியான பேச்சுகளை முடிந்தவரையில் இருவருமே தவிர்த்துவிடுவர். அப்படி இன்றைக...
காலையில் விழித்ததும் ஜெயந்திக்கு மூத்த மகளின் நினைவுதான். மருமகன் வேறு வந்திருக்கிறானே. விறுவிறு என்று காலை உணவைத் தடல்புடலாகத் தயார் செய்தார். கணவருக்குத் தேநீர் கொண்டுபோகையில் அவர் பார்வை அவரையும் ம...
அவன் குளிக்கச் சென்றுவிட கீழே இறங்கி வந்து சமையற்கட்டை ஆராய்ந்தாள். இரவு ஜெயந்தி செய்த பிட்டும் கோழிக்கறியும் இருந்தன. அவனுக்குப் பிட்டுக்கு நல்லெண்ணையில் பொரிக்கும் முட்டை பிடிக்கும் என்று அவர்களின் ...
நிலனுக்கு வேலைகள் முடியவே இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தால் இளவஞ்சி இல்லை. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத்தான் இருந்தான். கூடவே அவளின் இன்றைய மனநிலைக்கு இங்கு வராமல் இருப்பதே சரி என்றும் ...
வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன். அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் ...
“என்னடா நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எல்லாரும்? எல்லாத்தையும் நீங்களே நடத்தி முடிச்சுப்போட்டுத்தான் வந்து சொல்லுவீங்களா? அவளுக்குத்தான் எல்லாம் எண்டா அந்த வீட்டில போய்ப் பொம்பிளை எடுத்த என்ர மகன்ர நி...
அவன் பாலகுமாரனின் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த அதே நேரத்தில் சக்திவேலர் ஆத்திரமும் அவசரமுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு உதவிக்கென்று இருந்தவரின் கையைக் கூட உ...

