இன்றும் அப்படி ஏதாவது செய்வார் என்றால் நிச்சயம் அவனால் பொறுமையாக இருக்க முடியாது. பிறகு பேசலாம் என்று தள்ளிப்போடும் நிலையிலும் இல்லை. அவன் அங்கே சென்றபோது பிரபாகரன்தான் இவனை எதிர்கொண்டார். “தம்பி!” என...
கோபத்தின் உச்சியிலும் கொதிப்பிலும் இருக்கிறவளை ஆற்றுப்படுத்தும் நோக்குடன்தான் அப்படிச் சொன்னான் நிலன். தன் வீட்டினரை அவளிடமிருந்து காக்கும் எண்ணத்துடனோ, அவர்களுக்காக நிற்கும் நோக்குடனோ சொல்லவில்லை. இன...
சினச் சிவப்பைத் தவிர்த்து வேறு எதையும் அவனால் அங்கே காண முடியவில்லை. “அவர் எவ்வளவோ கேட்டும் நான் அசையவே இல்லை எண்டதும் சக்திவேல்ல அவரின்ர ஒபீஸ் ரூம்ல இருந்து சில டொக்கியூமெண்ட்ஸை எடுத்துக்கொண்டு வரச் ...
சற்று முன்னர் அவன் எதற்கு ஏங்கினானோ அது நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான் நிலன். அவள் தன்னிடம் அழுவதும் உடைவதும் அவன் நெஞ்சினுள் தித்திப்பாய் இறங்கிற்று. இதன் அர்த்தம் அவள் அவனை நெருக்க...
நெஞ்சம் திரும்பவும் கொந்தளிக்க ஆரம்பித்தது. கூடவே மலர்கள் இல்லத்தின் நினைவும் வந்தது. அவள் கணிப்புச் சரியாக இருந்தால் அந்த மலர்கள் இல்லத்தில்தான் அவள் இருந்திருக்க வேண்டும். அந்தளவில் மாதத்தில் இரண்டு...
எண்ணங்கள் ஆளுமையும் ஆதிக்கமும் கொண்டவை. மொத்தமாய் மனித மனங்களைச் சிதைத்துவிடும் வல்லமை அவைக்கு உண்டு. மனநோய் என்பது தாங்க முடியா எண்ணங்களின் இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்கிற பொழுதுகளில் உண்ட...
இத்தனைக்கு மத்தியிலும் புத்திசாலித்தனமாக யோசித்து, ஊருக்குள் செய்தி கசிய முதல், வாசவியின் கழுத்தில் தாலிச்செயின் போல் ஒன்றைப் போட்டு, திருகோணமலையில் இருக்கும் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந...
என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும் என்று ஆரம்பித்திருந்த அந்த வரிகளிலேயே இளவஞ்சிக்குக் கண்களில் கண்ணீர் மணிகள் திரள ஆரம்பித்தன. அவள் குழந்தையாக மாறுமிடம் அந்தத் தையல் இல்லையா! என...
அதுதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது. நிச்சயம் இதைச் சும்மா விடமாட்டாள் என்று விளங்க, அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான். கூடவே சக்திவேலரை அழைத்துக்கொண்டு அப்போதே அங்கிருந்த...
பார்வையைக் கொஞ்சமும் அசைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி. அன்றும் இப்படித்தான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பார்வையாலேயே அவனை அடக்கியிருந்தாள். இன்றும் அதையே அவள் செய்ய, “திமிர் பிடிச்சவளே, கொஞ்...

