“இதப் பாக்காமல் வேற கத எதுக்குச் சொல்லுங்கோ! கடவுளே! எனக்கு வேற கிரகத்தில நிக்கிறது போலவே இருக்கு! எங்கயாவது நிப்பாட்டினா போட்டோஸ் எடுக்கலாம்.” இதழ்கள் வார்த்தைகளை உதிர்த்தாலும் கண்கள் இயற...
இதுவரையும் என்னதான் வெயில் கொழுத்தினாலும் பார்வைக்கேனும் பச்சைப் பசேல் என வெளிப்புறம் குளிர்மை தந்துகொண்டிருந்தது. இப்போதோ, அது மெல்ல மெல்ல மாறி, காய்வனவான தோற்றத்திலிருந்தது வெளிப்புறம். இந்த மாற்றத்...
பதினோராவது நாள், ஆறரைக்கெல்லாம் காரில் ஏறிவிட்டார்கள். வேந்தனும் இவர்களோடுதான் தங்கியிருந்தான். பயணம் முடிய இன்னும் சிலநாட்கள் தானே! இவர்கள் தங்கவுள்ள விடுதிகளில் அவனுக்கென்று தனியாக அறை கிடைக்கவில்லை...
பெரியவர் கதைக்க முடியாது திண்டாடி நின்றாரென்றால், எல்லோருக்குமே அதிர்ச்சி தான்! இலக்கியாவோ கணப்பொழுது சுவாசிக்கவும் மறந்து நின்றாள். ஏரியில் முதன் முதல் அவனைக் கண்டதிலிருந்து ஒவ்வொன்றும் நினைவில் வர, ...
அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...
“அங்கிள், இனி நாம வெளிக்கிடச் சரியா இருக்கும்.” நேரத்தைப் பார்த்தபடியே சொன்னான், வேந்தன். அடிக்கடித் துளைக்கும் பெரியவரின் ஆராய்ச்சிப் பார்வை, அங்கிருக்க விடாது நெளிய வைத்ததென்றால், இலக்கியாவைக் கண்ணி...
‘என்ர மகன். என்ர ஆம்பிளைப் பிள்ளை’ என்று பிரித்து எண்ணியதும் தவறுதானே. மனம் தெளிய அடுத்தநாள் அறையை விட்டு வெளியே வந்தவரின் முகமும் தெளிவாக இருந்தது. ஆசைதீர அங்கு நின்றுவிட்டு, ஒரு மாதம் கழிந்த ...
அவளோ நிதானமாக நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். “மாமி, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுல என்ன அருவருப்பு? நான் அவரின்ர மனுசி. இவன் அவரின்ர மகன். நீங்க அவரின்ர அம்மா. நாங்க எல்லாரும் ஒரு குடும்பம்....
மீண்டும் அவர்களின் நாட்கள் வீடியோ கோலிலேயே நகர்ந்தது. அவர்கள் ஆவலுடன் காத்திருந்த விடயமும் நடந்தேறியது. பிரியந்தினி தாய்மை உற்றாள். இரு வீட்டினருக்கும் அந்தச் செய்தி வந்தடைந்த நாள் திருவிழாவைப் போலாயி...
“மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய பிழை ஏதும் செய்தீங்களா எண்டு தெரியா கோகுல். ஆனா, நிறைய நாள் அழுத்திருக்கிறன், இனி என்ன நடக்குமோ எண்டு பயந்திருக்கிறன், உங்களோட கதைக்கிறதை நினைச்சாலே நெஞ்சு படபட எண்டு ...
