அங்கே அயர்ன் செய்யப்பட்டு, அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு, பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும். இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது. இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இர...
இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று. இப்...
“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?” “சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற...
ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தின் நல்லூர், எப்போதும்போல் அன்றும் நல்லூரானின் கோயில் மணியோசையில் சுறுசுறுப்பாக விழித்திருந்தது. நகரின் சற்றே உட்புறமாகச் சகல வசதிகளுடனும் அமைந்திருந்த அந்த வீட்டின் ம...
அவன் தோளில் ஒன்று போட்டாள் சசி. “உனக்கு படிப்பு வரேல்லை எண்டதுக்காக ஏன் அவேன்ர குடும்பத்தையே குறை சொல்ற. அவள் நல்லவள். அவள் மட்டுமில்ல அவளின்ர அம்மா, அப்பா, மாமா எல்லாரும்.” “பூ விஷயத்துலேயே அது நல்லா...
அற்புதமான மாலைப்பொழுது. அன்றைய பகல் முழுக்க எரித்த வெயிலுக்கு இதமாக காற்று வீசிக் கொண்டிருந்தது. அதற்கு நேர்மாறாக பொறுமையை இழக்கும் நிலையில் அமர்ந்திருந்தான் செந்தூரன். அதற்குக் காரணமான அவனுடைய தங்கை ...
வார்த்தைக்கு வார்த்தை முத்தமிட்டபடி பேசிக்கொண்டிருந்தவளை உடல் முழுவதுமே கூசியபோதும் விலக்க மனம் வராமல் முகம் முழுக்கப் பூத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் பிரமிளா. வாசலில் நிழலாட நிமிர்ந்தவள் அங்கு நின...
மகள் தாய்மையுற்றதை அறிந்த நொடியில் தாமே புதிதாகப் பிறப்பெடுத்தது போன்று மகிழ்ந்துபோயினர் தனபாலசிங்கம் தம்பதியினர். உடலெங்கும் புது இரத்தம் பாய்ந்த உற்சாகம். குஞ்சும் குருமனுமாக அந்த வீடு மீண்டும் நிறை...
முகத்தில் அரும்பிய முறுவலுடன் பார்த்தான் கௌசிகன். வீட்டிலும் அவள்தான் அவனைக் கவனிப்பாள். ஆனால், அதன் பின்னே மறைந்திருந்தது அவனுடைய வற்புறுத்தல். இது அவளாக அல்லவோ அவனைக் கவனித்துக் கேட்டிருக்கிறாள். &#...
யாரோ தன் தலையைத் தடவிவிடவும் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தாள் பிரமிளா. ‘அப்பா…’ அவளுக்குப் பிடிக்கும் என்று அவர்தானே இப்படி வருடுவது. இதழினில் பூத்த மென் புன்னகையுடன் விழிகளைத் திறந்தவள...

