கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார். முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித...
“பிரான்ஸ் மக்களால ஐக்கிய அமெரிக்காக்குப் பரிசாக் குடுத்த சிலைதான் இது. 1886 ல இங்க நிறுவினவேயாம்.” ஆரூரனுக்குப் பதிலாகத் தகவல் சொன்னான், வேந்தன். “இத கூகிளில தட்டி நாங்களும் பாப்பம...
அங்கிருந்த கடைகளை அலசி ஆராய்ந்து குட்டி குட்டியாக பொருட்களை வாங்கி முடிப்பதற்குள் நான்கு முறை அழைத்துவிட்டார், நாதன். “அண்ணா கத்துறார், இனிக்காணும் வாங்க பஸ் வரப்போகுதாம்.” மாறன் சிடுசிடுத...
அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா. இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்க...
எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன். அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்த...
மறுநாள் … ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளி...
“இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் முன்னால் நிற்கிறாய்…” வதனியையே பார்த்துக் கொண்டு நின்றவனிடம் பாய்ந்தார் அவர். “அப்பா&#...
சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது. “மாமா…..” “அப்படி கூப்பிடாதே...
“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சி...
வேக வேகமாக நடந்தவளின் வேகத்துக்கு ஏற்ப கண்களும் கண்ணீரை கொட்டிக் கொண்டே இருந்தது. அப்படி யாருக்கு என்ன பாவம் செய்தேன். நித்தியும் தானே காதலித்தாள். இன்று நேசன் அண்ணாவையே திருமணம் செய்து சந்தோசமாக வாழ்...
