“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல். “நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி ...
கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் . “எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று ச...
சாரல், ஆதவன் கலியாணம் வெகு வெகு விமர்சையாக நடந்தேறியது. அதிகாலையில் இருந்து இரவு வரை நேரம் போனதே தெரியாது உற்சாகத்தில் அலைந்தார்கள், இளையவர்கள். அந்தக் கையோடு, மணமக்கள் ஒரு கிழமைக்கு கண்டிக்குப் புறப்...
ஐந்தாம் தடவையாக அழைப்புப் போய்க்கொண்டிருந்தது. மிகவுமே புதியதான தவிப்பான உணர்வுப் பிடியில் அகப்பட்டு நின்ற சேந்தனின் பொறுமை அடியோடு விடைபெற்றிருந்தது. ஒருத்தி, உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று...
அன்றிரவு மிகிந்தலையில் தங்குவதாகத் திட்டம். முன்பதிவு செய்திருந்த ரிசார்ட் வந்து சேர்கையில் இருளவன் ஆட்சி தொடங்கிவிட்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் இருந்த அந்த ரிசார்ட், மின்சாரக் குளியலில் தேவ...
இப்படி, கலகலப்பும் கடியும் ஒருபுறம் என்றால், பயற்றங்காய் பிரட்டல், பருப்புப் பால்கறி, பூசணிப் பிரட்டல், உருளைக்கிழங்கில் குழம்பு, கருணைக்கிழங்குப் பிரட்டல், வாழைக்காய்ப் பால்கறி என்று, ஒன்று ஒன்றாகத் ...
இலண்டனில் இருந்து இங்கு வரமுதல், “நான்கு கிழமைகள் ஊர்ல நிண்டு என்ன செய்கிறது?”என்ற முனகல் சேந்தன், இயல் இருவரிடமும் இருந்தது. “ஆதவன் கல்யாணம் முடியவிட்டு நாங்க வெளிக்கிடுறம், நீங்க நிண்டுபோட்டு ஆறுதலா...
மறுநாள் அதிகாலையிலேயே பரமேஸ்வரி வீட்டின் சமையலறைப் பக்கம் விழித்து விட்டது. கவினி எழுந்த கையோடு இனிதனும் எழுந்து வந்துவிட்டான். “சுட சுட கோப்பி போட்டுத் தாடி மச்சாள். அப்பதான் தேங்கா திருவித் தருவன்.”...
மனதில் இருக்கும் பாரத்தை இறக்கவும் முடியாமல், இறக்கும் வழியும் தெரியாமல் தவித்த சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தவராய், “வதனி! எழுந்திரு! உன்னிடம் பேசவேண்டும்!” என்கிறார். கொஞ்சமே கொஞ்சம் கடுமை ...
வதனியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள் சங்கரனும் கலைமகளும். “என்ன வாசு… என்ன நடந்தது? எங்கு போனீர்கள்….” ஆரம்பித்த கலைமகளின் பேச்சு வாசனின் பின்னே முடியாமல் சாய்ந்து கிடந்...
