இப்படி, கலகலப்பும் கடியும் ஒருபுறம் என்றால், பயற்றங்காய் பிரட்டல், பருப்புப் பால்கறி, பூசணிப் பிரட்டல், உருளைக்கிழங்கில் குழம்பு, கருணைக்கிழங்குப் பிரட்டல், வாழைக்காய்ப் பால்கறி என்று, ஒன்று ஒன்றாகத் ...

இலண்டனில் இருந்து இங்கு வரமுதல், “நான்கு கிழமைகள் ஊர்ல நிண்டு என்ன செய்கிறது?”என்ற முனகல் சேந்தன், இயல் இருவரிடமும் இருந்தது. “ஆதவன் கல்யாணம் முடியவிட்டு நாங்க வெளிக்கிடுறம், நீங்க நிண்டுபோட்டு ஆறுதலா...

மறுநாள் அதிகாலையிலேயே பரமேஸ்வரி வீட்டின் சமையலறைப் பக்கம் விழித்து விட்டது. கவினி எழுந்த கையோடு இனிதனும் எழுந்து வந்துவிட்டான். “சுட சுட கோப்பி போட்டுத் தாடி மச்சாள். அப்பதான் தேங்கா திருவித் தருவன்.”...

மனதில் இருக்கும் பாரத்தை இறக்கவும் முடியாமல், இறக்கும் வழியும் தெரியாமல் தவித்த சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தவராய், “வதனி! எழுந்திரு! உன்னிடம் பேசவேண்டும்!” என்கிறார். கொஞ்சமே கொஞ்சம் கடுமை ...

வதனியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள் சங்கரனும் கலைமகளும். “என்ன வாசு… என்ன நடந்தது? எங்கு போனீர்கள்….” ஆரம்பித்த கலைமகளின் பேச்சு வாசனின் பின்னே முடியாமல் சாய்ந்து கிடந்...

அந்தக் காமுகனின் கைகள் அவளின் மேனியை வலம்வர ஆரம்பிக்கவும் வெறி கொண்ட வேங்கையாய் அவனை எட்டி உதைத்த வதனி, மின்னலென எழுந்து நின்றாள். பந்தாய் உருண்டு விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்து, “ஏய்… அ...

ஆனால் நீங்கள் சொன்னது போ…ல அந்த மா…திரி பெண் இல்லை…. நான்.” அழுகையில் துடித்த குரலை திடமாக காட்ட முயன்று தோற்றாள். அவன் தொடர்ந்தும் அமைதியாக இருக்கவும், “இதுவே உங்கள் தங்...

அவனின் கேள்வியின் பொருள் புரிய வதனிக்கு சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்ததும் பதில் சொல்ல வாயும் வரவில்லை வார்த்தைகளும் வரவில்லை. ஆனாலும் நிதானம் தவறக்கூடாது என்கிற பிடிவாதத்துடன், “உங்கள் கேள்வி...

“அப்படி என்றால் மாதவி அக்காவுக்கும் காதல் திருமணம் தானா..” என்றாள் மகிழ்ச்சி பொங்க. “உன்னிடம் ஒரு விடயம் பேசவேண்டும் என்றேனே வது….” “சொல்லுங்கள் அத்தான். என்ன பேசவே...

மனம் முழுவதும் பாரமாய் கனத்தது வதனிக்கு. ஏனென்று அறியாமலே கண்கலங்கினாள். ‘ஏன் அத்தான் மூன்று நாட்களாய் வரவில்லை. அப்படி என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டாரே. அவருக்கு உடம்புக்கு முடியவில்லையோ&#82...

1...2829303132...129
error: Alert: Content selection is disabled!!