அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளைத் தன் குழந்தையைப் போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்! அப்படி அவனோடு வாழ்ந்த...
இவனைக் கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின். அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம். “வாவா… உள்ளுக்கு வா விக்கி!” மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின். “எப்படி இருக...
அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு! இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான். அவன் முன்னால் அவள் தயங்கி நின்றாள். “உனக்கு எதில குறை வச்சனான் எண்ட...
ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். ச...
அன்று காலையில் கல்லூரிக்குச் சென்றவளை அவசரம் அவசரமாக வந்து சந்தித்தார் திருநாவுக்கரசு. “பிரமிமா, உன்ர மனுசன் நினைச்சதைச் சாதிச்சிட்டார் பாத்தியா?” என்றார் கவலையோடு. கொஞ்ச நாட்களாக அமைதியாகத்தான் இருக்...
திருமணமாகி வருவதற்கு முதல் வெளியாட்கள் மூலம் அறிந்துகொண்டதை விடவும் மிகுந்த வசதியானவர்கள் என்று அந்தக் குடும்பத்துக்குள் வந்தபிறகு புரிந்துகொண்டிருந்தாள் பிரமிளா. எதற்குமே குறைவில்லை. எல்லாமே அதிகப்பட...
அவன் பார்வையில் இருந்ததைப் படித்தவாறே, இல்லை என்று தலையசைத்தார் அதிகாரி. இதழோரத்து வளைவை இலகுவாக அடக்கியபடி எழுந்து, “அப்ப நான் வகுப்புக்குப் போறன்!” என்றுவிட்டு வெளியே வந்தவளுக்கு மனத்தில...
அன்று, மூன்றாவது பாடவேளை முடிந்து வகுப்பை விட்டு வெளியே வந்தாள் பிரமிளா. அவளிடம் வந்து நிர்வாகி அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார் பியூன். அவளின் முகம் அப்படியே மாறிப்போயிற்று. இன்றைய நாளின் நிம்மதியைய...
வலியெடுத்த மார்பை நீவிவிட்டான். தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, அவன் முன்னே சென்று நின்றான். நெஞ்சு அடைக்க ஒரு கை தூக்கி அவன் முகம் வருடியவனுக்கு அன்று தன் மடியில் படுத்துக்கொண்டு ஓடி ஓடிக் களைச்சிட்...
கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி. “சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள். “நானே பயந...

