அவனின் அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “காண்டீபன் அண்ணான்ர குடும்பத்தில எல்லாருக்கும் உதவி தேவ. அந்தக் குடும்பத்தத் தனியாக் கொண்டு நடத்திற தெம்பு மிதிலாக்காக்கு இல்ல. குழந்தை வந்தா இன்னுமே சிரமப்படு...
“இதையெல்லாம் ஏனம்மா முதலே எங்களுக்குச் சொல்லேல்ல?” என்று வினவினார், அன்னை. குழந்தை பிறக்காதாம் என்று தெரிகிற வரைக்கும் அங்கே அவள் சந்தோசமாக வாழ்வதாகத்தானே எண்ணியிருந்தனர். “முதல் எனக்கும் ஒண்டும் தெரி...
ஆதினியின் கணிப்பைத் தாண்டியவனாக இருந்தான் சத்தியநாதன். வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த தமயந்தியிடம் அவன் எதுவுமே விசாரிக்கவில்லை. ஆனால், அந்த வீட்டில் அவளுக்கான கண்காணிப்பு அதிகரித்துவிட்டதை உணர்ந்தாள...
செக்கப் முடிந்து, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் சொன்னதைக் கேட்டுப் பெண்கள் இருவரும் நிம்மதியாக உணர்ந்தனர். கணவனே மகனாக வந்து பிறப்பான் எனும் நம்பிக்கையை மிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டதாலோ என்...
அன்று போலவே இன்றும் சொல்லாமல் கொள்ளாமல் எல்லாளன் முன்னே வந்து நின்றான் சத்தியநாதன். அவன் முகத்தில் ஆர்ப்பாட்டமான சிரிப்பு. “என்ன எல்லாளன், எப்பிடி இருக்கிறீங்க?” என்றான் அட்டகாசமாக. எல்லாளன் விழிகள் ச...
அடுத்த நொடியே அவரைச் சுவரோடு சுவராகச் சாய்த்தவனின் துப்பாக்கி, அவர் தொண்டைக் குழிக்குள் இறங்கி இருந்தது. “இப்ப என்னையும் எவனாலயும் தடுக்கேலாது. அப்ப நான் இறக்கவா குண்ட? சொல்லுங்க! இறக்கவா? இறக்கிப்போட...
எல்லாளனுக்கு வந்த அவசர அழைப்பில்தான் அடுத்த நாள் விடிந்தது. இடி விழுந்தாற்போல் காதில் விழுந்த செய்தியில் ஓடிப்போய்த் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அதில், அவசரச் செய்தியாக, ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட...
அத்தியாயம் 39 சியாமளா கொண்டுவந்த இரவுணவை அவளின் துணையோடு மற்ற மூவருக்கும் கொடுத்து, அவர்களை உறங்கவிட்டுவிட்டு, சியாமளா கொண்டுவந்து தந்த மடிக்கணணியை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நேரம் பதினொன...
“எதுக்கும் கவனமா இருங்க. புதுசா ஆர் வந்தாலும் உள்ளுக்கு விடாதீங்க. உங்களுக்குத் தெரியாம ஆரும் வெளில போகவும் வேண்டாம். சின்னதாச் சந்தேகம் வந்தாலும் அசட்டையா இருந்திடாதீங்க. உடனேயே எனக்குச் சொல்லுங்க.” ...
மறைந்து போன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்தி...

