கதிரவனை அனுப்பிவிட்டு ஜீப்பிலேயே அமர்ந்திருந்தான் எல்லாளன். வீடு செல்லவில்லை; ஒரு கண்ணுக்கு உறங்கவுமில்லை. அஞ்சலி மூலம் அறிந்து கொண்ட அனைத்தும் அவனைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தன. ஏன் ஏன் ஏன் இப்படி?...
அந்தக் கூட்டம், தொடர்ந்து ஒருவனையே தமக்கான ஆளாக வைத்திருக்க மாட்டார்கள். அது, அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதால் ஆள், இடம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். அவன் வேறு சிறை சென்று வந்தவன். சாமந்தி தற்...
அதே விசாரணை அறை. தன் முன்னே அமர்ந்திருந்த எல்லாளனை நிமிர்ந்து பார்க்கக் கூடத் தைரியமற்று, தலை குனிந்திருந்தான் சாகித்தியன். “இப்ப உன்ன நான் என்ன செய்யோணும் எண்டு நீயே சொல்லு!” தன் கோபத்தை அடக்கியபடி க...
“இதவச்சு என்ன விளையாடினீங்க?” “இதுல தண்ணி நிரப்பிப் பூக்கண்டுக்கு விட்டனாங்க. ஒருக்கா விதுரா குடிச்சும் பாத்தவள். அதோட மயங்கிட்டாள்.” என்றாள் அவள். வீட்டின் வெளியே வந்து, அந்த வேலியை ஆராய்ந்தபடி நடந்த...
அன்று, எல்லாளனைத் தன் அலுவலகத்துக்குத் தனியாக அழைத்த எஸ்பி, ஒரு கோப்பினை அவனிடம் நீட்டினார். அந்தக் கோப்பின் பெயர், ‘தமயந்தி சத்தியநாதன்’. புருவங்கள் சுருங்க கோப்பினுள் வேகமாக விழிகளை ஓட்டிவிட்டு நிமி...
குழந்தையை வைத்துக்கொண்டு என்ன கதை இது? அவனைப் பயங்கரமாக முறைத்தாள் ஆதினி. அதற்குள் சியாமளா தமையனின் குரல் கேட்டு வந்தாள். மகிழினியை அவளிடம் கொடுத்துவிட்டு, கைப்பேசியுடன் வெளியே வந்தான் எல்லாளன். அங்கே...
பொழுது புலரும் முன்னேயே கரைக்கு வந்தாயிற்று. பொருட்களையும் காரில் ஏற்றியாயிற்று என்றதும் அவனுக்குள் பெரும் மமதை! தம் இடம் நோக்கி வாகனத்தைச் சீறவிட்டபடி விழுந்து விழுந்து சிரித்தான். “இதுக்காடா அண்ணா அ...
நாட்டின் முக்கிய புள்ளிகள் அலைபேசி வாயிலாகவும் நேராகவும் இளந்திரையனின் நலத்தை விசாரித்தபடியிருந்தனர். அப்படித்தான் சத்தியநாதனும் அவரைப் பார்க்க நேராகவே வந்தான். வீட்டின் காவலாளி சமநலநாயக்க மூலம், எல்ல...
இரண்டாவது முறையாக, அவளின் பெண் மனத்தைப் பிரட்டிப் போட்டான். அன்று தெரியாமல். இன்று தெரிந்தே! நொடிகள் சில கடந்து அவன் விடுவித்தபோது, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. முகம் செக்கச் சிவந்திருந...
மீண்டும் காலவோட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. இப்போது ஆதினி இரண்டாம் வருடத்தை முடித்து, கடைசி வருடத்தில் காலடி எடுத்துவைத்திருந்தாள். அதுவரை யாழ்ப்பாணம் வந்து போவதற்குச் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ...

