தீபாவுக்கான வேலைகளை எல்லாம் முடித்து, அவளை அவள் கணவனிடம் அனுப்பிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து அப்படியே தொப்பென்று அமர்ந்துகொண்டாள் பிரமிளா. மனமும் உடலும் அந்தளவில் களைத்திருந்தது. காரணம் கணவன்! அவன் ...
இவளோடு நல்லமுறையில் அறிமுகமாகி, நட்பாகி, காதலித்து மணம் முடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவள் காதலித்து இருப்பாளா? அவள் எல்லாம் சிந்தையை அப்படிச் செலவளிக்கிறவள் அல்ல. ஆனால், அப்படியானவ...
மேலும் விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தவளை அதற்கு விடாமல், திருநாவுக்கரசு மூலம் தனபாலசிங்கத்திடம் பேசவைத்து, பள்ளிக்கூடத்துக்கு வரவைத்தான் கௌசிகன். கறுத்து, பாதியாகி, தன் ஒளியை இழந்து, விட்டால் ஒடிந்து...
அத்தியாயம் 55 கடந்த சில நாட்களாகத் தன் மனநிம்மதியைத் தொலைத்திருந்தார் ராஜநாயகம். காரணம், திடீரென்று வீட்டில் நிகழ்ந்துவிட்ட பல விரும்பத்தகாத நிகழ்வுகள். செல்வம், செல்வாக்குடன் கூடவே தோளுக்கு மேலே வளர்...
சட்டென்று அவள் பேச்சு நின்று போயிற்று. கொஞ்ச நேரம் அவர் கரத்தையே வருடிக்கொடுத்தாள். பின் நிமிர்ந்து, “உங்களுக்கு என்னை எப்பிடிப் பிடிக்குமோ அப்பிடியே எனக்கும் உங்களைப் பிடிக்கும். ஒரு குடும்பத்தை அனுச...
இன்னுமே பாலகுமாரன் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், சக்திவேலரைச் சாதாரண வார்ட்டுக்கு மாற்றியிருந்தார்கள். சந்திரமதிக்கு என்னென்னவோ டெஸ்ட்டுகளை எல்லாம் எடுத்துவிட்டு, அதன் பெறு...
கடைசி வருடம் என்பதில் தீபா பல்கலைக்குத் திரும்பியே ஆகவேண்டிய கட்டாயம். ரஜீவன்தான் கூடவே இருந்து தேவையானவற்றைப் பார்த்துக் கொண்டான். “நீ வேலைக்குப் போகேல்லையா?” என்று ஒரு நாள் தனபாலசிங்கம் கேட்டபோது, க...
தன்னைத் தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தான் கௌசிகன். அவளைப் பார்த்து இரண்டு நாட்களாயிற்று. அன்று, அடிபட்ட மானாகக் கதறியவளை கண்ணீருடன் அணைத்தபோது ஒரே உதறலில் உதறித் தள்ளியிருந்தாள் அவள். அதிர்ந்...
அவன் தினம் தினம் கொஞ்சி விளையாடிய மணிவயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் கிடந்தது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்ட பிரமிளாவை, அப்படியே இழுத்து தன் மடிக்குக் கொண்டுவந்தான். “ரமி! ரமி இங்கப்பார். எ...
ஒரு வழியாகத் தனபாலசிங்கம் வீடு வந்து சேர்ந்திருந்தார். அப்படியே, தீபாவையும் திருகோணமலைக்கு அனுப்பிவைத்தான் கௌசிகன். இப்படி, இந்தப் பக்கம் மனைவி வீட்டுக்கான வேலைகளைக் கவனித்துக்கொண்டாலும் அந்தப் பக்கம்...

