அன்றைய நாள் அகரன், சியாமளா திருமணத்தைக் கொண்டாடுவதற்காகப் புலர்ந்திருந்தது. இளந்திரையன் பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. அவரோடு சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள், நெருக்கமான சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ...
இன்றைய பிரதான செய்திகள்! போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரை...
கேள்வியை உள்வாங்கியவன் எங்கோ பார்வை நிலைகுத்தியிருக்க, அப்படியே அமர்ந்திருந்தான். அவனுடையது கலைப்பீடம். அவளுடையது சட்டம். இருவரும் சந்திக்கச் சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை. ஆனாலும் அவள் முகம் பார...
பல்கலைக் கழகத்தில் எப்போதும் அமரும் மரத்தடி வாங்கிலில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தை முழுக்க நிறைந்திருந்தவன் அஜய். இனிமையாகப் பழகுவான், மரியாதை மிகுந்தவன் என்று எண்ணியிருந்த ஒருவன் பொய்த்துப் ப...
“உண்மையாவா? ஆர் அவன்?” “டியூஷன் வாத்திதான் சேர். ஆனா என்ன, இவன் ஸ்பெஷல் கிளாஸ் எண்டு எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் மாறி மாறிப் போவானாம். அதுலதான் முதல் எங்களிட்ட மாட்டேல்ல. நீங்க சொன்ன மாதிரி ஒரே நேரத...
இளந்திரையனைப் பார்க்க அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லாளன். ஆதினியைச் சமாதானம் செய்துவிட்டால் அவரோடு கதைப்பது இலகுவாக இருக்கும் என்று எண்ணித்தான் இத்தனை நாள்களும் அவரோடான சந்திப்பைத் தள்ளிப்போட...
“உனக்கு என்ன வேணும் எண்டு நானும் கேட்டனான்.” என்றான் அவனும். அவள் அவனிடமிருந்து பார்வையை அகற்றாமல் நிற்கவும் சின்ன முறுவல் ஒன்று அவன் உதட்டினில் அரும்பிற்று. “நில்லு, வாறன்.” என்று சொல்லிவிட்டு கண்டீன...
அஜய் கொழும்புக்கு ஓடி வந்து ஒரு வாரமாயிற்று. தரமில்லாத விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைபட்டுக் கிடந்ததில், அவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. எதிர்காலத்தின் நிலை என்ன என்கிற கே...
அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? முகம் கன்றிவிட, காண்டீபனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றாள். அவளை அப்படிப் பார்க்க அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சிலவற்றைப் பேசாமல் விளங்காதே! “நீ...
எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆதினி. “அப்பாவும் ஒரு காலத்தில் இன்ஸ்பெக்டரா இருந்தவர்தான். ஆக்சிடென்ட் ஒண்டில இடுப்புக்குக் கீழ இயங்காமப் போயிட்டுது.” அவள் கேட்காத கேள...

