அவளோடு வந்த கூட்டத்தினர் புறப்பட்ட பிறகுதான் ஜீப்பை எடுத்தான் எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த இறுக்கம். கண்களில் அனல் தெறிக்கும் கோபம். அதைக் கண்டாலும், ‘போடா டேய்!’ என்று எண்ணிக்கொண்டு, தன் தோழிகளுக...
“பிறகு எப்பிடிப் போதைப் பழக்கம் வந்தது?” அந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப் போனார் அன்னை. “இல்ல, என்ர பிள்ளைக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்ல! நான் அப்பிடி என்ர மகளை வளக்கேல்ல.” கண்ணீருடன் அவசரமாகச...
அது ஒரு அளவான வீடு. பெரிதாக யாரின் கண்களையும் கவராத வகையில், ஊரின் உட்புறமாக, சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதில்களுக்குள் இருந்தது. பெரிய சத்தம் சந்தடிகள் இருக்காது. மகன் வெளிநாட்டில் இருக்க, அ...
அமைதியாக இருக்கும் அவன், தனக்குள் எந்தளவிற்குக் கொந்தளித்துக்கொண்டிருப்பான் என்று தெரியும். அதனால்தானே வந்தான். “அதுதான் எல்லாம் முடிஞ்சுதே மச்சான், விடு!” என்றான் ஆறுதலாக. “என்னடா முடிஞ்சது? ஒருத்தன்...
இன்றைய பிரதான செய்திகள்! பூநகரி – நாச்சிக்குடா பிரதேசத்தில் நடந்த இரட்டைக்கொலைக் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை; நீதிபதி குழந்தைவேலு இளந்திரையன் அதிரடித் தீர்ப்பு! 2014ம் ஆண்டு 6ம் மாதம்...
அணிந்திருந்த காக்கிச் சட்டையின் மீதான, அவன் பார்க்கும் உத்தியோகத்தின் மீதான அவனுடைய கர்வம், அவள் முன்னே அடி வாங்கியது. பற்களை நறநறத்தான். ‘இரடி, உனக்கு இண்டைக்கு இருக்கு!’ என்று கறுவிக்கொண்டான். இதற்க...
சூரியன் உச்சிக்கு வர ஆரம்பித்திருந்த முன் காலைப் பொழுது. ஆதினியின் ஸ்கூட்டி, அந்தத் தார்ச்சாலையில் முழு வேகத்தில் வந்துகொண்டிருந்தது. தலையில் ஹெல்மெட் இல்லை. வேக எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தவும் இல்லை...
அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் ச...
ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை. தொலைக்காட்சியில் இருந்து பார்வை...
“அதில்லை தாத்தா. என் தம்பிக்கு..” என்று சிவபாலன் ஆரம்பிக்க, “அண்ணா.. சனாவை சூர்யாவுக்கே கட்டிக்கொடுக்கலாம்..” என்று இப்போது இடைபுகுந்தான் ஜெயன். “என்னடா நீ..” என்ற தமையனைப் பேசவிடாது, “என்னோடு கொஞ்சம்...

