பெண்கள் மூவரும் இவர்களின் படுக்கை அறையைப் பிடித்திருக்க, துருவனும் சாம்பவனும் விருந்தினர் அறைக்குச் சென்றிருந்தனர். கஜேந்திரன், தியாகு, கோகுலன் மூவரின் படுக்கையும் விறாந்தைக்கு வந்திருந்தது. மற்ற இருவ...
“தம்பி, மகன் மாதிரி நினைச்சு உங்களிட்ட நான் வைக்கிற கோரிக்கை ஒண்டே ஒன்றுதான். ரெண்டுபேரும் காலாகாலத்துக்கும் சந்தோசமா வாழவேணும் தம்பி. அந்தளவும் தான். எங்களுக்கு வேற ஒண்டும் வேண்டாம். நாங்க உங்கள எந்த...
கோகுலன் அமைதியாகச் சிரித்தான். “பாத்தியா, அந்தப் பெடியன் வாயே திறக்கிறார் இல்ல. அந்தளவுக்குப் பயப்படுத்தி வச்சிருக்கிறாள்.” “அக்கா, என்ர வாயக் கிண்டாம உன்ர மனுசனக் கொஞ்சம் பேசாம இருக்கச்...
கடலைப் பார்த்தபடி, காலிக் கோட்டையின் மதிற்சுவரில் நின்றிருந்தான் கோகுலன். பரந்து விரிந்து கிடந்த கடலும், கடலின் காற்றும், அவன் மனதின் கொதிப்பை அடக்கவே மாட்டேன் என்றது. மீண்டும் மீண்டும் அவளின் வார்த்த...
ஒரு நொடி அவள் முகத்தைக் கூர்ந்துவிட்டு, அவனும் விலகி அவளுக்கு அருகில் இருந்த இருக்கையை இழுத்துவிட்டு அமர்ந்தான். “பிளீஸ் யதி, கொஞ்ச நேரம் அதை மூடி வை.” என்றவன், அந்த வேலையைத் தானே செய்தான். அவள் அமைதி...
சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அனைத்திலும் பற்றற்றுப் போனதுபோன்ற, இயந்திர கதியிலான அவளின் பதில்களே காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்த மனது, அவள் தன்னிடம் ந...
இரண்டு நாட்களாக, அன்னை சொன்னதையேதான் யோசித்துக்கொண்டிருந்தாள் பிரியந்தினி. போராடிப் பார்க்காமலேயே தோல்வியைத் தழுவ முயன்ற தன் எண்ணம், எவ்வளவு முட்டாள் தனமானது என்று, இப்போது புரிந்தது. அந்தளவுக்கு, முத...
உண்மைதானோ என்று ஓடியது அவள் சிந்தனை. இப்போது அழுகை நின்றிருந்தது. “திரும்பவும் சொல்லுறன், அவர் இல்லாம உன்னால வாழ ஏலுமா, இன்னொரு வாழ்க்கையைச் சந்தோசமா ஏற்க ஏலுமா எண்டு நிதானமா யோசி. ஏன் எண்டால்,...
சாப்பிட்டியாம்மா?” “ஓம் அம்மா..” அவளின் சோர்ந்த குரலே ஒழுங்காக வயிற்றைக் கவனித்திருக்க மாட்டாள் என்று சொல்லிற்று. அவளின் வயிற்றைக் காட்டிலும் வாழ்க்கைச் சிக்கல் பெரிதாய் தெரிந்ததால், அதைக் கவனி...
தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் கோகுலன். அவளை பஸ் ஏற்றுகிறவரை அவனைப்போட்டு ஆட்டிய வீம்பு இப்போது எங்கோ தொலைந்திருக்க, மனம் அவளிடமே சிக்கிக்கொண்டு நின்றது. அதுவும், பஸ் ஏறுவதற்கு முதல் அவள் சொன்...
