அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள் மதிவதனி. மகளின் சிரிப்பை ரசித்தவாறே, ...
அத்தியாயம் 32 பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பி...
அதைப் பொருட்படுத்தாமல் அவள் நீட்டிக்கொண்டு இருக்க, முறைத்துவிட்டு எழுந்துபோனான் அவன். வேகமாகத் தட்டை மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்து அவனது கரத்தைப் பற்றி, “அண்ணா கோவப்படாதீங்கோ! வாங்கோ வந்து சாப்பிடுங்...
அவளுக்குத் தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப் பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி. அதிலேயே அவளுக்கு இந்த விடயத்...
அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினை...
இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...
எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்க...
அங்கோ, கவி பான் கேக் செய்யத் தொடங்க, முதல் சுட்ட இரண்டையும் அடுத்தடுத்து வாங்கிக்கொள்ள தட்டு நீட்டியது, இரு சீனப்பிள்ளைகள். சிவாவின் பிள்ளைகள் வயதுதானிருக்கும். அமர்ந்திருந்த பெரியவர்களே “ஓடிப்ப...
மறுநாள் காலை ஏழுமணிக்கே தயாராகி, விடுதியோடிருந்த உணவுச்சாலைக்கு வந்தவர்களை முறுவலோடு வரவேற்ற வேந்தன் பார்வை, இலக்கியாவைத்தான் தேடிற்று. அவளையும் சுகுணாவையும் தவிர்த்து மற்றவர்கள் வந்திருந்தார்கள். அத...
இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது. “சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர...
