“அங்கே எப்போதும் உன் நினைவாக இருந்தது. பாட்டி வேறு, எப்போது ஜெர்மனி போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, கண்ணில் பட்ட ஒரு பூங்காவுக்குள் புகுந்துகொண்டேன். ...
“இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்றும், அன்று அவன் பேசியவைகளையு...
அதில் முகம் கன்ற, “நான் உனக்குக் கண்டனவா லட்டு?” என்று கேட்டான் சூர்யா. அவன் குரலில் அவளின் எடுத்தெரிந்த பேச்சால் உண்டான வலி தெரிந்தது. “பின்னே? நீங்கள் கண்டவனில்லாமல் வேறு யார் எனக்கு? என் மாமனா? மச்...
யாரை நினைக்கவும் பிடிக்காமல், மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் நின்றுகொண்டிருந்தான். அதுவும், அவளையே விழியகலாது பார்த்தவண்ணம்! சற்றும் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சந்திப்பில் சனாவும் ...
அவன் சொன்னது போல, இன்னொரு பெண்ணோடு சூர்யாவை குழந்தை குட்டி என்று மனக்கண்ணில் கூட அவளால் பார்க்க முடியவில்லை. நினைக்கவே மனம் கசந்து வழிந்தது. இந்தத் துயருக்கு முடிவுதான் என்ன? அவள் மனத் துயரை முகத்தில்...
ஜெயன் சொன்னது போலவே, அன்றே அவளை டொச் வகுப்புக்கு அழைத்துச் சென்றான். அந்த மரத்தடியைப் பார்க்கவே கூடாது என்கிற பிடிவாதத்துடன், முகத்தை நேராக வைத்துக்கொண்டு நடந்தவளை, வகுப்பு முடியும் வரை ஒன்றுமே சொல்லவ...
“நானும் உன்னை அந்த இடத்தைப் பார்க்கச் சொல்லவில்லையே. வகுப்புக்குத் தானே வரச் சொல்கிறேன்.” என்றவனிடம், தன் நிலையை எப்படிச் சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு. எனவே கோபத்தை துணைக்கழைத்தவள், “நான் வரவில்...
பைத்தியத்துக்கு ஒப்பிடுகிறான் என்று புரிந்தாலும், அவளுக்குக் கோபம் வரவில்லை. அது உண்மைதானே! சூர்யாவின் மேல் பைத்தியமாகத் தானே இருக்கிறாள். இதோ, இந்த நிமிடம் வரை. உள்ளம் கசந்தபோதும், “இல்லை.. அப்படி.. ...
தூரத் தெரிந்த மலை முகட்டில், வெள்ளைக் கம்பளமாய் படர்ந்திருந்த பனிமூட்டத்திலேயே நிலைத்திருந்தது ஜெயனின் விழிகள். கடும் வெயிலில் கூடக் கரையாது, தேங்கி நின்ற பனியைப் பார்க்கையில், இப்படித்தான் சனாவின் நி...
“இவ்வளவு கஷ்டப்பட்டு நீ சிரிக்கத்தான் வேண்டுமா?” என்று அவன் கேட்டபோதும் அவள் முகத்தில் உயிர்ப்பில்லை. அதைப் பார்த்ததும், அவளிடம் உயிர்ப்பைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிற வெறி எழுந்தது அவனுக்கு. “சரி,...


