“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
நம் வீட்டில் நம் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் இல்லாததை எல்லாம் நினைத்துக் கலங்கிவிடும் இந்த மனது. அப்படித்தான் கண்டதையும் நினைத்துத் தன்னையே வருத்திக்கொண்டு இருந்தார் யாதவி. நேரம் செல்லச் செல்ல அவரை...
அவனுக்குச் சினம் பொங்கிற்று! “என்ன சொன்னா என்ன? உண்மையை சொல்லி இருப்பினம் எண்டு பயமா இருக்கோ?” என்றான் பட்டென்று. சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த முகம் இன்னுமே சுருங்கிப் போயிற்று! அது அவனைப் பாதித்தத...
அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய...
“யாருமில்லாம இருக்கிற எங்களுக்கு எங்களைப்போல ஆட்களை உடனேயே பிடிச்சிடும் தம்பி. அப்பிடித்தான் உங்கட அத்தை யாதவின்ர அறிமுகம் எனக்குக் கிடைச்சது. அருமையானவள். அவள் எனக்கு மச்சாள் எண்டுறதை விட நெருக்கமான ...
நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்...
“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான். “டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!” இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், ...
“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார். சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முட...
மதிவதனி, விமலா மற்றும் நிவேதா மூவரும் பாடசாலைக் காலத்துச் சினேகிதிகள். பள்ளி நாட்களுக்குப் பிறகு, மதிவதனியின் தொடர்பு விடுபட்டுப் போயிருந்தது. திருமணத்தின் பின், கொழும்பில் வசிக்க ஆரம்பித்திருந்தார், ...
பதறிப்போனார் அவர். “இல்ல நான் வரமாட்டன்!” “பயப்படவேண்டாம். பக்கத்தில இருக்கிற வங்கிக்குத்தான்.” அழைத்துச் சென்றவன் அவரின் வங்கி அட்டையைக்கொண்டே பணத்தை எடுப்பிக்கவும் கசப்புடன் அவனை நோக்கினார் ரட்ணம். ...
