அவர்கள் வீட்டின் பால்கனியில் இருந்த சாய்கதிரையில் அமர்ந்து, கைபேசியில் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த சூர்யாவை, விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் லட்சனா. சற்று முன்னர்தான் அவனோடு கதைத்தாள்....
அவளின் பாவனையில் சிரித்துக்கொண்டே, “சும்மா ஒரு நடை நடந்துவிட்டு வருகிறேன் என்று போய்விட்டார் லச்சும்மா.” என்ற பாட்டியை, அவள் விழிகள் அளந்தன. ஒரு முக்கால் ஜீன்ஸும் கொஞ்சம் பெரிதான ப்ளவுசும் போட்டிருந்த...
“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை. அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான்...
“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா . சாலையில் இருந்த இர...
“அப்பிடி என்னப்பா அந்தரம்? எனக்கு ஒரு சிரமமும் இல்ல. அதை விடுங்கோ. நீங்க ரெண்டுபேரும் கவனம் என்ன? ரஜீவன் ஒவ்வொரு நாளும் வருவான். என்ன எண்டாலும் சொல்லுங்கோ வாங்கித்தருவான். வேற… வேற என்ன? நானும் ...
அன்று ஞாயிற்றுக்கிழமை. தீபா மத்தியானம் தான் புறப்படுகிறாள் என்றபோதிலும், காலை உணவை முடித்துக்கொண்டதுமே அம்மா வீட்டுக்குப் புறப்பட்டாள் பிரமிளா. ஒரு குடும்பமே அவளைச் சுற்றி இருக்கிறது. ஆனாலும் அந்த வீட...
அதை உணர்ந்தபோதும், நடந்த சோகத்தினால் ஒதுங்குகிறாள் என்று நினைத்தவன் அவளின் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறையும் நேசமுமே வெளிப்பட்டது. தன் அண்ணியின் தங...
கடந்த பல விடியல்களை உணராமலேயே வைத்தியசாலையில் உணர்வற்றுக் கிடந்தாள் லட்சனா. மாதம் ஒன்று கடந்துசெல்ல, பெரும்பாடு பட்டு அவள் உடலின் வெளிக்காயங்களை தேற்றினார்கள் வைத்தியர்கள். அதை மட்டும்தான் அவர்களால் ச...
“அப்பா ஒன்றும் நினைக்க மாட்டார் மாமா. நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் மெதுவாகவே வாருங்கள்.” என்றுவிட்டுப் பேசியை அணைத்தான். “மாமா வர இன்னும் அரைமணி நேரம் செல்லுமாம் அப்பா. அதற்குள் நாம் ஏதாவது குடிக...
அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா. அதோடு திருமணம் என்ப...

