ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது. அவன் த...
பெற்றோரையும் அண்ணாவையும் இழந்துவிட்டு, உடனடியாக அக்காவிடம் வரவும் முடியாமல் தனியே இருக்கவும் முடியாமல் தவித்தவளை, அன்போடு தங்கள் வீட்டிலேயே இரண்டரை வருடங்கள் வைத்துப் பார்த்துக்கொண்டவர்கள் சிவபாலனின் ...
அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா. பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். சனா எறிந்த பந்தை ஓடி...
அதற்கு மேல் எதையும் தூண்டித்துருவவில்லை அவன். அது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றும் கூட. “உன் மனதில் என்னவோ இருக்கிறது. உனக்கு எப்போது சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல்.” என்றவன், “உன் கைபேசி நம்பரைத் தா...
அவள் அவனை முறைக்க, சிரிப்போடு, “வா…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான். “உன்னைப்பற்றி என் பாட்டியிடம் சொன்னேன். அவர்கள் சொல்கிறார்கள் நீ மிகவும் நல்ல பெண்ணாம். இல்லாவிட்டால் பியர் குடிக்கிறாயா எ...
அத்தியாயம்-3 நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்திருந்த ...
அன்றைய வகுப்பில் படித்த டொச் புரியாவிட்டாலும் படித்ததைப் பிரட்டிப் பார்ப்போம் என்று நினைத்தவள் புத்தகத்தைக் கையில் எடுத்தாள். அந்தப் புத்தகத்தோடு அன்று மாலையில் சந்தித்தவனின் நினைவும் கூடவே சேர்ந்து வ...
தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா. அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுலக்சனா தங்கையைக் கண்டதும் புன...
“நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. வருகிறேன்…” என்றவள் எழுந்து வேக எட்டுக்களை எடுத்துவைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். மிக இலகுவாக நான்கடியில் அவளை எட்டியவன், “காரிலா வந்தாய்..?” என்று கேட்டான்...
அவளை அவன் பார்வை துளைக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லட்சனா. “இங்கே மாலை வகுப்பில் டொச் படிக்க வந்தாயா..?” அவளின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான். ஆம் எ...

