குழந்தைக்குப் பசியாற்றிக்கொண்டிருந்தாள் ஆரணி. விழிகள் எத்தனையாவது தடவை என்றில்லாமல் நேரத்தைப் பார்த்துச் சலித்தது. அவள் அசைந்ததிலோ என்னவோ பால் அருந்துவதை நிறுத்திவிட்டு என்ன என்று புருவம் சுருக்கி அன்...
வைத்தியசாலையில் ராகவனின் பெற்றோர், தங்கை என்று மொத்தக் குடும்பமும் நின்றிருந்தனர். எல்லோரின் முகத்திலும் புது வரவைக்கக் கொண்டாடும் மகிழ்ச்சி. “வாங்கோ நிகேதன்!” என்று பூரிப்பாக வரவேற்ற ராகவனை அணைத்துத்...
அந்தக் கலக்கம் தேவை இல்லை என்பதுபோல் உடனேயே உள்ளே அழைக்கப்பட்டான், நிகேதன். நீண்ட நேரான காரோடும் பாதை. அது நேராகச் சென்று அந்த வீட்டு வாசலில் தான் நின்றது. இரு பக்கமும் சோலையாக இருக்க ஒரு பக்கத்தில் ம...
நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. அந்த நேரத்திலும் உறங்காமல் அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்தபடி அமர்ந்திருந்தான் நிகேதன். ஒரு கை அவளைத் தன்னுடன் அணைத்திருக்க இன்னொரு கை அவளின் தலையை வருடிவிட்டுக்...
அன்று செண்டரில் நின்று நிகேதனுக்கு அழைத்தாள் ஆரணி. “என்ன ஆரா?” அவன் கேட்ட விதத்திலேயே வேலையாக நிற்கிறான் என்று விளங்கியது. காட்டிக்கொள்ளாமல், “என்னைக் கூட்டிக்கொண்டுபோய் வீட்டை விட்டுவிடு நிக்கி.” என்...
வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த யசோதாவுக்கு மனக்கொதிப்பு இன்னுமே அடங்கமாட்டேன் என்றது. எங்களை வேண்டாம் என்றுவிட்டுப் போனவள் எங்களுக்கும் வேண்டாம் என்பதுதான் அவர்களின் முடிவு. அது எல்லாம் அவளைப் பாராத வ...
வழமைபோன்று வெளியே செல்லத் தயாராகி வந்த மகனைக் கண்டு விழித்தார் செல்வராணி. நேற்றுத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. இன்னும் பெண் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே இல்லை. இவன் என்னவோ மணமாகி மாதக்கணக்கானவன் ப...
மனித இயக்கத்தால் முற்றிலும் கலைந்துவிடாத இனிமை நிறைந்த காலைப்பொழுதில் கௌசிகனின் அறையின் பால்கனியில் சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. முன்னும் பின்னும் மெலிதாக நாற்காலி ஆடிக்கொண்டிரு...
பார்வை கடினமுற, “என்ன கதைக்கிறோம் எண்டு யோசிச்சுக் கதை!” என்று, அடிக்குரலில் அதட்டினான் அவன். “யோசிக்காம கதைக்கிற பழக்கம் எனக்கு இல்ல. உங்கட கண்ணில பட்டு நான் படுற பாடே போதும். அவள் சின்ன பிள்ளை. உங்க...
யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்திருக்கின்ற நல்லூரில், ‘யாழின் மணிமகுடம்’ என்கிற உலகப்பிரசித்தியோடு வீற்றிருந்து அருள்பாலிக்கிறான் நல்லூர் கந்தன். கந்தப் ...

