அவரின் நல்ல பிள்ளையில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. இந்த நல்ல பிள்ளையைப் பற்றி அவளுக்குத்தானே தெரியும். நிகேதனை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். மீசைக்கடியில் இருந்த அவன் உதடுகளின் அசைவு அவனும் ...
ஆரணிக்கு மூன்று நாட்களும் செமினார் நன்றாகவே போனது. தவறவிடாமல் வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என்று நினைக்கிற அளவில் மிக மிகப் பிரயோசனமாகவே இருந்தது. காலை எட்டுக்கு ஆரம்பித்தால் பன்னிரண்டுக்கு முடிய...
இன்று இரண்டு மணி நேரங்கள் கழிந்தும் அவன் திருப்பி அழைக்கவில்லை என்றதும் மனதில் பாரத்துடன் மீண்டும் அழைத்தாள். அரை மணித்தியாலம் கழித்து மீண்டும். ஏன் இவ்வளவு கோபம்? அவள் பேசியது பிழைதான். தாலிக்கொடியை ...
உறக்கம் கலையும்போதே ஆரணிக்குத் தலை விண் விண் என்று வலித்தது. நெற்றிப்பொட்டை அழுத்தி அழுத்தி விட்டபிறகுதான் விழிகளை மெல்லத் திறக்க முடிந்தது. அருகில் நிகேதன் உறங்கிக்கொண்டு இருந்தான். ‘எப்போது வந்தான்?...
மற்றைய பெட்டியினை அவள் புறம் நகர்த்திவிட்டு, “போட்டுவிடு!” என்றான் தன் கரத்தை நீட்டி. எதையும் கிரகிக்க முடியாத நிலையில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் பிரமிளா. மோதிரவிரல் கூசிக்கொண்டிருந்தது. கைகால்க...
அவன் சொன்ன உணவகத்துக்கு வந்துசேர்ந்தவளை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான் கௌசிகன். அங்கே கட்டட வேலைகளும் ஒரு பக்கமாக நடந்துகொண்டு இருந்தது. அமர்ந்திருந்து உண்ணுகிற இடத்தையும் தாண்டி உள்ளே அவன் நடக்க, எங்...
“அவனுக்கான தண்டனை குடுபட்டுக்கொண்டேதான் இருக்கு! எப்ப நீ பதில் சொல்லுறியோ அப்ப நிக்கும்!” “இதுக்கு நீ கட்டாயம் அனுபவிப்பாய்.! மனம் நொந்து சொல்லுறன்! உண்மையான ஆம்பிளை தனக்குச் சமமான ஒருத்தனோடதான் மோதுவ...
அடுத்தநாள் காலை கல்லூரிக்குச் சென்றவளை அழைத்தான் கௌசிகன். “என்னோட கொஞ்சம் வாறியா? கதைக்கோணும்.” அழைப்பைப் போல் தோற்றமளித்தாலும் அதன்பின்னே மறைந்து கிடந்தது அவனுடைய உத்தரவே! ஏற்கனவே திருமணத்துக்குக் கே...
அங்கே, கண்களைத் துடைத்துக்கொண்டு தேநீர் ஆற்றக்கூட முடியாமல் சமையல் கட்டைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சரிதா. “தயவுசெய்து அழாதீங்கோ. உங்கட கவலை எனக்கு விளங்குது. ஆனா, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் நடக்க...
அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார். இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு ...

