“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை. “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...
6 ‘ஃபோன் கைக்குப் போன வேகத்தில என்னையே ஃபோட்டோ எடுத்தாளா?’ அச்செயலை உள்வாங்கி நிச்சயம் செய்துகொள்ளவே சில வினாடிகள் ஆயிற்று! ‘இவள…’ அவன் முகம் கோபத்தையும் எரிச்...
“ஏய்! என்ன விளையாடுறிரா? நான் என்ன வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறன் எண்டு நினைச்சிட்டீரோ? அவசரமாக வெளிக்கிட்டனான் நீர் இப்பிடி எங்கயாவது நிற்பீர் எண்டு பதறிப்போய் வந்தா… ஏதோ உம்மக் கொல செய்...
என்றுமில்லாத குதூகல மனநிலையில் தான் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்துத் தயாராகி வந்தான், வேந்தன். ‘கஃபே ஒண்டு போட்டுக் குடிச்சிட்டுப் போவமா?’ எண்ணிக்கொண்டே நேரத்தைப் பார்த்தவன், &#...
அதில் அவனைக் கவலையோடு பார்த்தார் சுந்தரேசன். தன் பிடியிலேயே நிற்கிறானே! தமயந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், சின்னவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம், நாளைக்கு அவனுடைய பெற்றோரையும் அழைத்து அங்கே...
“அவன் வேண்டாமாம் அண்ணா.” சுந்தரேசனுக்கு அழைத்துத் தயங்கி தயங்கிச் சொன்னார் புவனா. கேட்ட லலிதாவுக்குச் சுர் என்று ஏறியது. ‘பாத்தீங்களா?’ என்று கண்ணாலேயே கணவரை எரித்தார். பொறு என்பதாகச் சைகை செய்துவிட்ட...
தலையை உதறிக்கொண்டு திரும்பி வந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான், அவளை, தூர இருந்தென்றாலும் பார்த்துவிட்டதில் மனதுள் புத்துணர்வு வந்திருந்ததைத் தெளிவாக உணர்ந்தபடியே! தன்னையே ஒருவன் பார்த்து நின்றதை...
வழமை போலவே காலையில் விழிப்புத் தட்டிவிட்டது, இலக்கியாவுக்கு. மூடியிருந்த தடித்த திரைச்சிலை நீக்கலால் கசிந்து வந்த வெள்ளொளி நன்றாக விடிந்து விட்டதோ என்ற சந்தேகத்தை வேறு கிளப்பிவிட, சோம்பல...
அவன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் பக்கமாக மிக அருகில் தான் அந்த விசாலமான ‘காயமந்த்’ ஏரி (Lac-Cayamant) ஓடிக்கொண்டிருந்தது. அன்று, அதிகாலையிலிருந்து சற்றே பலமாகவே காற்று வீசத் தொடங்கியிருந்ததில், ஏ...
அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...
