மகளுக்கு மாப்பிள்ளை என்றதும் சுகிர்தன் தான் அமராவதி அம்மாவின் நினைவுக்கு வந்து நின்றான். வாட்டசாட்டமான ஆண்பிள்ளை. முக்கியமாகக் கடுமையான உழைப்பாளி. பொறுப்புகளை எல்லாம் முடித்துவிட்டான். பெற்றோர் வயதானவ...
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ் அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மா...
வேன் வாங்குவது முடிவாயிற்று. அவர்களது காணியின் மீதுதான் வங்கிக்கடன் எடுக்கலாம் என்பதுதான் முள்ளாக நின்றது. ‘அம்மா என்ன சொல்லுவாரோ? சம்மதிப்பாரா?’ என்கிற கேள்வி நிகேதன் முன்னே நின்றது. முன்னர் என்றால் ...
நிகேதன் அவர்களைப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “என்ர மாமி ஊருக்கு போய்ட்டா! என்ர மச்சாளும் சேர்ந்து போய்ட்டா! யேஏஏ..!” என்று, கத்திக்கொண்டு ஓடிவந்து அவன் தோள்களைப்பற்றித் துள்ளினாள் ஆர...
“என்ன சொன்னவர் சுகிர்தன்?” செண்டரை விட்டு வெளியே வந்ததுமே கேட்டாள் ஆரணி. “லோனுக்குத்தான் வாங்கினவராம். கொஞ்சம் முதல் குடுக்கவேணுமாம். காணி வீடு சொந்தமா இருந்ததால அதைக்காட்டி எடுத்திருக்கிறார் போல.” என...
“உன்னில ஒரு பிழையும் இல்ல. இனி அப்பிடிக் கேக்காத எண்டு சொல்லுறன். அதைவிட, சாப்பிடுற சாப்பாட்டுக்கு சண்டை வாறது ஒரு மாதிரி கேவலமா இருக்கு ஆரா.” என்று தன் மனதைச் சொன்னான் அவன். அவளுக்கும் புரிந்தது. ராஜ...
நாட்கள் மின்னலாய் நகர்ந்துகொண்டிருந்தது. சுகிர்தன் இப்போதெல்லாம் நல்ல நண்பனாக மாறியிருந்தான். அவன் கார்மெண்ட்ஸ் பெண்களை அழைக்கப்போகும் நேரத்தில் இவளைக் கண்டால் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனான்....
எல்லாப் பெண் பிள்ளைகளையும் போல்தான் அவளும். அப்பா என்றால் உயிர். அவருக்கும் அவள் அப்படித்தான். என்ன, அவருக்கு மற்ற அப்பாக்களைப்போல அவளின் உயரத்துக்கு இறங்கி வந்து, மண்டியிட்டு, தலைகோதி, மிட்டாய் வாங்க...
செண்டரின் நாட்குறிப்பேட்டில் தான் வந்துவிட்டதைப் பதிவு செய்துவிட்டு தனக்கான அறையை நோக்கி நடந்தாள் ஆரணி. “போய்ட்டியா?” அதற்குள் நிகேதனிடமிருந்து வந்தது கேள்வி. உதட்டினில் முறுவல் அரும்ப, “லவ் யூ டா!” எ...
அவனை நன்றாக முறைத்துவிட்டு படக்கென்று முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. சற்றுநேரம் இருவரிடமும் எந்தச் சத்தமும் இல்லை. அந்த அமைதி கொடுமையாக இருக்க அவளைத் தன்புறமாகத் திருப்பினான் அவன். அவள் மறுக்க...

