மாலை நேரத்தில் ஒரு பீட்ஸா ஹட்டில் டெலிவரி போயாகச் சேர்ந்திருந்தான் நிகேதன். அந்த வேலை மாலை ஐந்துக்குத் தொடங்கி இரவு பதினொன்று பன்னிரண்டு என்று பலமாதிரியும் முடிந்தது. காலையில் ராஜேந்திரனிடம் ட்ரைவர், ...
அப்படி அவள் சொன்னதற்குக் காரணம், நேற்று தாயிடம் அவன் கொடுத்த வாக்கு! வேதனையோடு விழிகளை அவன் மூடித் திறக்க, அவளின் விரல்கள் தேடிவந்து அவனுடைய விரல்களோடு பின்னிப் பிணைந்துகொண்டது! ஆறுதல் சொல்கிறாள்! அவள...
நிகேதனின் கையணைப்பில் தான் கண்விழித்தாள் ஆரணி. அதை உணர்ந்தநொடி நெஞ்சமெங்கும் சுகம் பரவிற்று. ஆசையாக தன் மனம் கொய்தவனின் முகத்தைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் மட்டும் தான...
மூத்த மகன் குடும்பத்தோடு வருகிறான் என்றதுமே, மாலினியும் குழந்தைகளும் தரையில் இருந்து உண்ணமாட்டார்கள் என்று சொல்லி, பிளாஸ்ட்டிக் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் வாங்கிப் போடச் சொல்லியிருந்தார்...
“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை. இதையெல்லாம் கேட்...
அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது. தன் உறக்க...
“இப்பதான் கொலீஜால வந்தவள். சாப்பிட்டுக் கொஞ்சம் களை ஆறட்டும்!” என்றார் அமராவதி கயலினியை முந்திக்கொண்டு. அவன் விடவில்லை. “அங்க என்னம்மா வெட்டி முறிக்கிற வேலையா? சும்மா ஒதுக்கிறதுக்கு ஹெல்ப் தானே. போய்ச...
ஆரணியின் தொண்டையை ஆத்திரமா அழுகையா என்று பிரிக்கமுடியாத துக்கம் ஒன்று அடைத்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு எப்படி அவனுடைய பேச்சைக் காதில் விழுத்தாமல் இழுத்துக்கொண்டு போனாளோ அதே மாதிரி, வேறு வேலை தேடலாம் ...
சுவரோரமாகக் கண்ணாடிக் கதவுகள் கொண்ட அலமாரி(ஷெல்ப்), அவனுக்கான முறையான அலுவலக மேசை, நாற்காலி, கணனி, கூடவே ஒரு உதவியாளருக்கான மேசை நாற்காலியும். அவனைச் சந்திக்க வருகிறவர்களை அமரவைத்து உபசரிக்க என்று கரை...
“டேய்! சந்திக்கு வாங்கடா! இண்டைக்கு அவன் செத்தான்!” பற்கள் நறநறக்க கைபேசியில் உத்தரவிட்டபடி மோட்டார் வண்டியின் திறப்பினை எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிய மோகனன், அறை வாசலில் நின்ற தமையனைக் கண்டு திக...

