அவளோ மிக இயல்பாக இருந்தாள். யாராவது பார்த்தால்? சுற்றிவர உயரமாக மதில் கட்டிய வீடுதான். என்றாலும்? வேகமாக டிராக்டரை விரட்டினான். அவளோ பல ரவுண்டுகளை கெஞ்சிக் கெஞ்சியேச் சாதித்தாள். நண்டு கழுவ என்று வீட்...
அவனுடைய சோபாவை ஆர்கலி ஆக்கிரமித்துக்கொண்டதில், அவன் அமர்ந்திருந்த சின்ன சோபா பிரணவனின் ஒற்றைக் காலுக்கே போதாமலிருந்து. எதிரில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தது வேறு ஆழ்ந்த உறக்கத்தை வரவிடவில்லை. அதிகாலையி...
“நித்திரையே வருது இல்ல. எட்டிப்பாத்தா நீங்களும் படுக்கேல்ல. அதுதான் வந்தனான்.” என்றாள் ரகசியக் குரலில். அவள் சொன்னவிதம் அவன் உதட்டினில் மெல்லிய முறுவலை வரவைத்தது. “ஏன் இந்த ரகசியக் குரல்?” என்று அவனும...
சலிப்பாய்ப் பார்த்தார் சுந்தரேசன். இரவு மகள் சொல்லியும் கேட்காத மனைவியை என்ன செய்ய என்றே தெரியவில்லை. “தயவுசெய்து கொஞ்சம் பேசாம இரு லலிதா! இஞ்ச இருக்கப்போறது நாலு கிழமை மட்டும்தான். அந்த நாலு கிழமையும...
ஆர்கலிக்கு தாயின் நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்கவில்லை. வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பியவர்களிடம் இப்படியா நடப்பது? அதுவும் அவனுடைய வீட்டிலேயே மரத்தில் தனியாக அவன் அமர்ந்திருந்த காட்சி மிகவுமே பாதித்திர...
இப்படி, குமுறும் எரிமலையைப் போன்று கோபத்தையும் வஞ்சத்தையும் மனதில் வைத்துக்கொண்டு அலைந்தவனிடம் தான் வந்து மாட்டியிருந்தாள் சஹானா. வஞ்சம் தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! ‘குடும்பத்துக்கே படிப்பிக்...
உடலின் தெம்பு முழுவதையும் இழந்து, சைக்கிளை மிதிக்கவே பலமற்றுக் கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி வந்தவளைப் பார்க்க அகிலனுக்குக் கவலையாகப் போயிற்று. எவ்வளவு உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தாள். கூச்சத்தோடு ...
“உன்ர அம்மா மாதிரியே இங்க எவனையாவது பிடிக்க வந்தியா இல்ல.. சொத்துப்பத்து சேர்த்து வச்சிருப்பீனம், பறிச்சுக்கொண்டு போகலாம் எண்டு வந்தியா?” ஆவேசமாகப் கேட்டார் பிரபாவதி. கண்ணில் நீருடன் அவளின் தலை மறுப்ப...
இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு...
“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல...
