நண்பகல் ஆகிவிட்டதில் உச்சிவெயில் மொத்த மன்னாரையுமே ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவில் உடம்பே எரிவது போலிருந்தது அமராவதி அம்மாவுக்கு. உண்ட களைப்பும் சேர்ந்துகொள்ள, வீட...
திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவானதும் நிகேதன் பார்த்தது தன்னுடைய பர்சினைத்தான். இரண்டாயிரத்துச் சொச்சங்களில் தான் காசிருந்தது. அதுவும், எதற்கும் வைத்துக்கொள் என்று அன்னை காலையில் இண்டர்வியூக்காக ...
அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்! எத்தனை துன்பங்கள் வரட்டும். அவளின்...
அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான...
“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பாக்க வந்தவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!” அலட்சியமாகத் தலையைச் ...
சீறிக்கொண்டு வந்த காரின் உறுமலிலேயே வருவது யார் என்று காவலாளிக்குத் தெரிந்துபோயிற்று. அப்போதுதான் தீமூட்டிய சிகரெட்டினைக் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓடிவந்து, அகன்ற பெரிய கேட்டினைத் திறந்துவிட்டான்....
அவ்வப்போது அவள் விழிகள் யோசனையோடு காந்தனைப் பின்தொடர்வதைக் கவனித்தான் நிர்மலன். சிந்திக்கட்டும், பிறகு தெளிவான முடிவை எடுக்கட்டும். காயப்பட்டு, நைந்து, நம்பிக்கையிழந்து போன மனது அவளது. அதில் மாற்றங்கள...
அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார். வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிளாஸ்டிக் காலுக...
அவளது வீட்டின் முன்னே வாகனம் சென்று நின்றது. “வீடு வந்திட்டுது கண்மணி!” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான். “ஆருமே இல்லாத வீட்டை என்னால பாக்கேலாது நிர்மலன். திரும்ப அங்கேயே கொண்டுபோய் விடுங்கோ.” அவன் மார...
அவனது கண்மணி என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? இப்படி அவளிருக்க, அவன் வெளிநாட்டில் மனைவியோடு இனிமையான இல்லறம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அவனை அவனே வெறுத்தான்! “சாப்பாட்டுக்கு என்ன செய்றாய்?” குரலடைக்கக் கேட்...

