ரஜீவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை. பிரமிளாவுக்குப் பெரும் பதட்டமாயிற்று! பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு விரைந்தாள். ஓலைக் குடிசையின் வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்துச் சற்றுப் பயத்த...
“அவர விடச் சொல்லுங்கோம்மா. எனக்குப் பயமா இருக்கு…” கதறியவளின் உடல், மழையில் நனைந்த கோழிக் குஞ்சினைப் போலப் படபடவென்று நடுங்கியது. யாரைச் சொல்கிறாள் என்று அவர் விழிகளால் அலச, அவரின் பார்வையை மறைத்தபடி ...
ஒரு வழியாக மதிய இடைவேளை வரையிலும் அன்றைய நாளைக் கடத்தியிருந்தாள் பிரமிளா. ‘இந்த ரஜீவன் என்ன ஆனானோ?’ என்கிற கலக்கம் போட்டு அவளை ஆட்டியது. அழைத்துக் கேட்க முடியாதே. தப்பித் தவறி அவர்கள் அவனைப் பிடித்தி...
கைகளைக் கட்டிக்கொண்டு இயல்பாக நிற்பதுபோல் நின்றிருந்தாலும் அவளின் கைக்கட்டின் இறுக்கம் அவளை அறியாமலேயே கூடிப்போயிற்று! அங்கே, பழைய அதிபருக்கான புகழாரம் சூட்டப்பட்டது. அவரின் பெருமைகள் புகழப்பட்டன; பார...
ரஜீவனைக் குறித்தான பயமும் கவலையும் நெஞ்சை அரிக்க, பதிவேட்டில் தான் வந்ததைப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்தவளின் அருகே திருநாவுக்கரசும் சசிகரனும் வந்தனர். “அப்பா எப்படி இருக்கிறாரம்மா?” உடைந்த குரலில் ...
அன்று, வழமை போன்று காலையிலேயே முழிப்பு வந்தது பிரமிளாவுக்கு. எழுந்து தயாராகிப் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று நினைத்தாலே பெரும் கசப்பு மருந்தை அருந்துவது போன்று மனதில் பாரம் ஏறிற்று! போகாமல் இருந்துவ...
அத்தியாயம் 11 “அம்மாஆ!” அன்னையின் செயலில் அதிர்ந்து, அதட்டலோடு கூவிய சின்னமகனைப் பொருட்டில் கொள்ளும் நிலையிலேயே இல்லை செல்வராணி. அழுகையும் ஆவேசமும் பொங்க, “உனக்கு முன்னால நிக்கப் பெத்த தாய் எனக்கே உடம...
“யோசிச்சு பாருங்கோ அம்மா. பிள்ளைகள் இப்படி வரக் காரணம் ஒவ்வொரு தாய் தகப்பனும் விடுற பிழைதான். அவன் கெட்டவன், இவன் கேடு கெட்டவன் எண்டு கதைக்கிறதுல அர்த்தமே இல்ல. பொம்பிளைப் பிள்ளைகளைக் கழுத்துக்குக் கீ...
அதன்பிறகு நடக்கவேண்டியவை அனைத்தும் மிக வேகமாய் நடந்தன. மாணவிகள் அனைவருமே பள்ளிக்கூட முன்றலில் ஒன்று கூட்டப்பட்டனர். ஆசிரியர்களும் தனபாலசிங்கத்தின் உரையைக் கேட்பதற்குத் தயாராக இருந்தனர். எல்லோரின் முகத...
“எனக்கு எதுவும் வேண்டாம். வேலைய நானே ரிசைன் பண்ணுறன். என்னால ஏலாது பிள்ளை. உன்னை அந்தக் கோலத்தில ஊரே பாத்தபிறகும் இந்தப் பள்ளிக்கூடத்தில என்னால வேலை பார்க்க ஏலாது. எதையும் இழக்கலாம் அம்மாச்சி. மானம் ம...

