சற்றுமுன் பிரமிளாவிடம் பளார் என்று அறை வாங்கிய அவன் மோகனன். கோபம் தலைக்கேறி முறுக்கிக்கொண்டு நின்றவனை இராமச்சந்திரன்தான் இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றி, காரோட்டியிடம் கண்ணைக் காட்டிவிட அவனு...
அத்தியாயம் 2 – 2 “அதிபர் போகமாட்டார் சேர். இவ்வளவு அவசரமா அவர் ஏன் பதவி நீக்கப்பட்டவர் எண்டுற கேள்விக்கான பதில் கிடைக்காம அவர் மட்டுமில்ல ஆருமே போகமாட்டோம்! எங்களுக்கு எங்கட அதிபர்தான் வேணும்!” ...
அத்தியாயம் 2 – 1 அது ஒரு தனியார் கல்லூரி. ஆயிரத்தி எண்ணூறாம் ஆண்டுகளின் முன்பகுதியில் அமெரிக்க மிஷன் ஒன்றினால் நிறுவப்பட்டு, படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மிகுந்த சிறப்புடன் இயங்கிக்கொண...
அத்தியாயம் 1 மெல்லிய வெய்யில் மின்னத்தொடங்கிய அழகிய காலைப்பொழுது. மகள் யாழினியோடு யாழ்ப்பாணம் வரணியில் குடிகொண்டிருக்கும் சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார் செல்வராணி. சற்றே அதிகமாகத் தெரிந்த...
கேட்காமல் அவன் வாயருகே கொண்டுவந்து, “ஒருக்கா சாப்பிட்டுப் பாருங்கோவன். பிடிக்கும்!” என்றாள் அவள். கீழே பேப்பர் இருக்க அதில் விழுந்துவிட்டாலும் என்று, அவள் கையை அந்தப்பக்கமாகத் தள்ளி, “வேண்டாம் எண்டால்...
வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்தன. வவுனியா வளாகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் மாற்றல் பெறுவது சற்றே சிரமமாய் இருந்தாலும், மாற்றி எடுத்துக்கொண்டான். அவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி திறப்பை...
அலைப்புற்ற விழிகளோடு இல்லை என்று தலையசைத்தான் அதிரூபன். “எனக்கு சின்னதா தலைவலி வந்தா கூடி தங்கமாட்டாள்.” “பிறகு? நீங்க இப்படி கவலைப்பட்டா அவவுக்கு எப்படி இருக்கும்?” என்றாள் இதமாக. “தாங்கமாட்டாள்!” கல...
“உன்ன வெட்கப்பட வைக்கிறனா இல்லையா எண்டு பார்!” சூளுரைத்தபடி நகர்ந்தான் அவன். கட்டிலும் அவன் அறைக்கு மாறியது! அவளும் பிள்ளைகளோடு இடம்பெயர்ந்தாள். மனதுக்குள் ஒரு பயம், ஒரு தடுமாற்றம். எதுவும் விளங்காத ச...
கோவிலில் வைத்து எளிமையாகத் திருமணம் முடிந்திருந்தது. அவளின் குடும்பம், அக்காக்கள், சங்கரி எல்லோருமே வந்திருந்தனர். சங்கரிக்கு மிகப்பெரிய மனநிறைவு. சரி பிழை யார் மீதிருந்தாலும், ஒரு பெண்பிள்ளையைத் தனிய...
‘இனியும் எப்படி கேக்காத மாதிரி இருக்கிறது?’ பாவமாக அவள் கலைவாணி அம்மாவைப் பார்க்க, உதட்டில் எழுந்த சிரிப்பை மறைக்க முடியாமல், “போய் என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாம்மா!” என்றார் அவர். ‘கடவுளே.. மானத்த வா...

