“நீ வச்சிருக்கிற இந்தப் பொட்டு? யாரை நினச்சு வச்சிருக்கிறாய்?” “ரூபன் ப்ளீஸ்..!” கண்ணீருடன் கெஞ்சின அவள் உதடுகள். “விடு விடு எண்டுறவள் திரும்பத் திரும்ப ஏனடி ரூபன் ரூபன் எண்டு சொல்லுறாய்? அத சொல்லேக்க...
தன்னுடைய அறையிலிருந்த மிருணாவின் முன் நின்றிருந்தான் அதிரூபன். விழிகள் அவள் மீதிருந்தாலும் சிந்தனைகள் வானதியிடம் சிக்கியிருந்தன. சற்றுமுன் எதையும் வேண்டுமென்றும் சொல்லவில்லை, விருப்பமில்லாமலும் சொல்லவ...
திகைத்துப்போனார் கலைவாணி. வானதி அவருக்கு நன்றாகக் கொடுத்தபோது, அவருக்குத் திருப்தியாகத்தான் இருந்தது. பணம் கொடுத்துப் பழக்காதே என்று மகனிடம் சொன்னால் அவன் காதிலேயே விழுத்துவதில்லை. இவளாவது ஒரு முடிவு ...
அங்கு அவளை எதிர்பாராதவர் திகைத்துப்போனார். அதுவும் ஒரு வினாடிதான். ஊரையே ஏமாற்றி வாழ்ந்த திறமை கைகொடுக்க, “கண்ணம்மா! வந்திட்டியா செல்லம். நீ இல்லாம அப்பா எவ்வளவு தவிச்சுப்போனன் தெரியுமா? தேடாத இடமில்ல...
கலைவாணி அம்மாவுக்குக் காத்திருந்து காத்திருந்து பொறுமையே போயிற்று! வளர்ந்த மனிதன். பொறுப்பான பிள்ளை. நான்கையும் யோசித்து நல்ல முடிவெடுப்பான் என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் பேசாமல் இருப்பது? சங்கரி வந...
அடுத்தநாள் பொங்கல்! காலையில் நான்கு மணிக்கே எழுந்து தலைக்குக் குளித்துவிட்டு, முற்றத்தில் பெரிதாகக் கோலமிட்டுக் கரும்பினை நான்கு மூளைக்கும் வைத்து, ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்!’ என்றும் எழுதிவிட்டாள்...
அன்று ரூபிணியின் இரண்டாவது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் நிலையில் யாருமே இல்லை. மிருணாவின் இழப்பைக் கலைவாணியாலுமே தாங்க முடியவில்லை. எவ்வளவு அருமையான பெண்? அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றுதான...
கலைவாணி அம்மா வரவேற்பறைச் சோபாவிலேயே சரிந்திருந்தார். உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்திலிருந்து, வானதி பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. தாயின் அருகில் சென்று அமர்ந்தான் அதிர...
வீடே கனத்த மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. தன்னெதிரில் அமர்ந்திருந்த சங்கரியின் பார்வை தன் மீதுதான் என்று தெரிந்தும் தலை நிமிரவில்லை, வானதி. பயம், ஏமாற்றம், கண்ணீர் அனைத்தும் அதிரூபனின் ஒற்றைச் சத்தியத்தில்...
அவளோடு நடந்துவந்தபோது ஏனோ மனம் ஒட்ட மறுத்தது அதிரூபனுக்கு. மாற்றம் வேண்டும் என்று முதல் அடியை எடுத்து வைத்தது அவன்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவாய் இருக்கவில்லை. ஒரு நடைப்பயணத்தில் கூட அவளோடு சோடியாக ...

