அவர்கள் பார்வையில் படும்விதமாக ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான். அன்று போலவேதான், பந்து உருள அதைத் தாரகன் எடுத்துவிட்டான். ஆனாலும் தமயனின் மீது விழுந்து உண்டு புரண்டு அதனைக் கைப்பற்ற முனைந்துகொண்டிருந்தாள் ...
ஆனால்.. அது முறையல்ல! அவன் மிருணாவின் கணவன்! கூடாது! வேண்டாம்! என்று உருப்போட்டாள். கண்களால் அவனைக் காண்பதிலேயே இரவு உறக்கங்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டாள். இதில் இதுவும் சேர்த்துக்கொண்டால்? விறுவிறு ...
“ப்ளீஸ்.. உங்களுக்குத் தெரியாம இனி எங்கயும் போகமாட்டன். அது… முதல்.. பயத்தில.. பிள்ளையைப் பறிச்சுப் போடுவீங்களோ எண்டு.. இனி அங்கேயே இருக்கிறன். வேணுமெண்டால் தாருவ ஒவ்வொருநாளும் இங்க கொண்டுவந்து கொஞ்சந...
அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் வானதி. செய்தது பெரும் பிழையாகவே இருந்தாலும், மன்னிப்பைக் கேட்டுவிட்டு மகனோடு வெளியேறிவிடவேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு காத்திருக்க, அவளின் அத்தனை திட்டங்களையும...
உயிராய் நேசித்தவள் அருகில் இல்லை. இனி அவன் வாழ்க்கை யாருக்காக நகரப்போகிறது? இந்த இரண்டு குழந்தைகளுக்காகவும் தானே. சோர்வாக எழுந்து நடந்தவனை, “பதில் சொல்லாமாப் போறாய் தம்பி!” என்று வேகமாய் இடைமறித்தார் ...
யாருக்கும் தெரியாமல் மகனை மட்டுமாவது பார்த்துக்கொள்ளலாமே! வறுமையில் வாடினால் யார் மூலமாவது உதவி செய்யலாமே. எல்லாவற்றுக்கும் முதல் மகனைப் பார்க்கவேண்டும் என்று பெற்றமனம் அரிக்கத் துவங்கியிருந்தது. சங்க...
“உங்கட நல்ல மனதுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எண்டு கனவில கூட நினைக்கேல்ல அதிரூபன்.” மிருணாவின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் முடிந்த பிற்பாடு ஒருநாள் அவன் வீட்டுக்கே வந்து அவனைச் சந்தித்தபோது சொன்னார் சங...
குழந்தை முதல் முதல் அசைந்தபோது, மனைவி ஆசையாசையாக அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தபோது, குழந்தையும் அப்பாவை உணர்ந்து அசைந்தபோது உணர்ச்சி மேலீட்டால் அவளை அணைத்துக்கொண்டவனின் எண்ணங்கள் அவளிடம் ஓடின. மிக...
என்ன குண்டு வெடிக்குமோ என்கிற பதைப்போடு அவன் காத்திருக்க, எந்நேரமும் அவன் மார்பிலேயே சாய்ந்திருந்தாள். அவனால் அவளின் அமைதியைச் சகிக்கவே முடியவில்லை. எப்படி இருந்தவள். அந்தக் குழந்தைக்காக எவ்வளவு ஆவலாக...
என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உள்ளம் சொல்லிக்கொண்டா ஒருவரை நினைத்துவிடுகிறது? தலைசுற்றலிலும் வாந்தியிலும் சோர்ந்துகிடக்கும் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் தோளைத்தான் தேடுகிறது உள்ளம். தனியறையில் ஒற்றைத...

