கவியின் பார்வை இலக்கியில் கூர்மையாகப் படிந்தது. மீண்டும் சந்தேகம் வரவா என்றது. “என்ன இப்பிடிப் பாக்கிறீங்க? உண்மையாவே நான் வேகமா ஏறேக்க அவர் சீற்றில சாஞ்சிருப்பார் எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? அது...
கதவைத் திறந்தார் நாதன். “கோப்பி போட்டாச்சோம்மா!” பிளாஸ்கை வாங்கிக்கொண்டார். “நாம வெளிக்கிட்டுட்டுப் பக்கத்தில மேக் டொனால்ட்சில காலம சாப்பிட்டுட்டுப் போகச் சரியா இருக்கும்.” ...
ஆழ்ந்த உறக்கமின்றியே புரண்டுகொண்டிருந்தாள், இலக்கியா. அதுவே விடியற்காலையிலேயே எழ வைத்திட்டு. கைபேசியில் மணி பார்த்தாள், அப்போதுதான் நான்கரையைத் தாண்டியிருந்தது. அசந்துறங்கும் மற்றவர்களைக் குழப்ப மனம...
அப்போதும் அவன் சீறல் ஏற்படுத்திய கோபத்தில் குடையை விசிறி அடித்ததை நினைக்கையில் அவளிதழ்கள் முறுவலில் நெளியாதில்லை. அதே முறுவலோடு குளித்து முடித்தவள், ‘வேந்தன்…அறைக்குப் போய்ட்டீங்களா?’ தட்டியனுப்...
அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான். இவர்கள் ப...
‘வோஷிங்டன் டிசி’யில் கலகலப்பாக உணவை முடித்துக்கொண்டு, தாம் தங்கவுள்ள விடுதியை வந்தடைகையில் இரவு ஒன்பது தாண்டியிருந்தது. வாகன நிறுத்துமிட அருகிலேயே அடுத்தடுத்து மூன்று அறைகளுமிருந்தன. உள்ளிட்ட வேகத்த...
அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவன் கோப முகமே கண்முன்னால் நின்று அவளை வாட்டி வதைத்தது. எங்காவது அவனைக் கண்டால் எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றும் வெளியே கிளம்பிய...
அவனைக் காணவேண்டும். கண்டால் பேசவேண்டும், வாயை மூடிக்கொண்டு நிற்கக்கூடாது என்று நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாக, சித்திரத்தில் இருந்தவனோடு சலசல என்று உரையாட முடிந்தவளால், அருகில் நின்றவனிடம் அமைதி க...
அப்படி துணையாக வருவான் என்று அவள் நம்பியவன், பிடிக்கும் மட்டும் சேர்ந்திருப்போம் என்று சொன்னபோது மறுத்துவிட்டாளே! அதோடு, அன்று அவன் கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவள் சொல்லியிருக்க...
“ஹாய்..” என்றான் அவன் ஸ்நேகமாக. இவளுக்கோ இருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது. ஏற்கனவே அவனோடு மோதிவிட்டதில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அது போதாது என்று தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளா...
