பிரியந்தினிக்கு அன்றைய விடியல் கணவனின் கைகளுக்குள் மிக அழகாய்ப் புலர்ந்தது. சற்றுக்கு அவனையும் அவனின் அருகண்மையையும் அனுபவித்தபடி அப்படியே கிடந்தாள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டுமே ...
ஆம் என்று தலையசைத்தவனின் பார்வை இப்போது அவளிடம் தாவியது. ஒரு டெனிம் ஜீன், கையில்லாத டொப், விரித்துவிட்ட கூந்தல், இன்னுமே மறையாத உதட்டுச்சாயம் என்று அலங்காரம் குறையாமல் இருந்தாள். முகத்தில் அன்றைய நாளி...
இதில், மீண்டும் அவளைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தாலும், சமாதானம் செய்யமுடியாமல், மனதில் என்னவோ முரண்டிக் கொண்டிருந்தது. அவள் வரச் சொல்லியிருக்கலாம். அவனே யோசித்து அது சரியாக வராது எ...
மிகுந்த தவிப்புடன் தனித்து நின்றான் கோகுலன். அவள் அருகில் இருக்கிறவரை ஆயிரம் குறைகளைச் சுமந்திருந்த மனது, அவள் போனதும், அவளோடு இருந்த நொடிகளை இன்னும் இனிமையாகக் கழித்து இருக்கலாமோ, அவளையும் கதைக்க வைத...
“உனக்கு நானா வேலையா எண்டு வந்தா வேலை தானே முக்கியம்.” அவளிடமிருந்து விலகிக்கொண்டு சொன்னான் அவன். இதற்குத்தானே பயந்துகொண்டு இருந்தாள். பயந்ததுபோலவே நடக்கிறதே. வேதனையோடு பார்த்தாள். “உனக்க...
அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. பார்வை அவள் முகத்திலேயே இருக்க, விரல்களின் அழுத்தம் மெலிதாக அதிகரித்தது. அவள் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள். “ஹல்லோ மேடம்! கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணுங...
சுபநேர சுபமுகூர்த்ததில் சுற்றமும் சொந்தமும் வாழ்த்த, மணமாலை சூடி பிரியந்தினியைத் தன் துணைவியாகக் கரம் பற்றிக்கொண்டான் கோகுலன். அதன்பிறகுதான் இருவருமே ஆசுவாசமாகினார். புதிதாய்ச் சூடிக்கொண்ட இந்தச் சொந்...
நாட்கள் மீண்டும் நகர்ந்தன. திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது என்கிற நிலையில் திருமணச் சேலைகள் எடுக்க முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள். அவனும் வருவான் என்றுதான் ஜெயராணி சொல்லியிருந்தார். வர...
கோகுலன் ஒருவித எரிச்சலோடுதான் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்ட சினம் ஒரு பக்கம் என்றால், அன்றைக்கு அவ்வளவு கெஞ்சியவள் அதன்பிறகு மருந்துக்கும் அவனைத் தேடவில்ல...
அவளின் எந்தச் சமாதானமும் அவனிடம் எடுபட மாட்டேன் என்றது. “அவ்வளவுதானே. ஓகே பாய்!” என்றுவிட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்தான். ஒரு நொடி கூட அவளை மறந்திருக்க முடியாமல் கிடந்து அல்லாடுகிறான் அவன்...
