மறுநாளைய பயணம் வழமை போலவே ஆரம்பித்திருந்தார்கள். I-80 W சாலையில், இலக்கியாவின் கரத்தில் கார் சீராகச் சென்று கொண்டிருந்தது. கவிதான் பெரும் மனக்குறையிலிருந்தாள். “நாதன் சித்தப்பா பக்கத்தில இருந்த...
அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள் பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வே...
ஏழாவது நாள், I-90 W வீதியில் ‘சிக்காகோ’ நோக்கி காரைச் சீற விட்ட வேந்தன் பார்வை இலக்கியா பக்கம் சற்றேனும் செல்லவில்லை. வாகனத்தினுள் ஏறமுதல் எதிர்ப்பட்ட போதுமே அப்படித்தான் தவிர்த்தான். இலக்கியாவோ, முத...
“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல். “ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் ச...
மறுநாள் காலை, “டோய் பழிக்குப் பழியா? இதெல்லாம் கொஞ்சமும் சரியில்ல சொல்லிட்டன்.” அடிக்குரலில் சொன்ன வேந்தன், உதட்டைக் குவித்து அப்படியும் இப்படியுமாகப் பழிப்புக் காட்டிவிட்டுக் கடந்தவள் பின...
“இந்தளவுக்கு நீ மண்டையைப்போட்டு உடைக்கிறதுக்கு ஒண்டும் இல்லையப்பா. ஐயாட்ட வேற சம்மந்தம் இருந்தா சொல்லச் சொல்லிச் சொல்லுவம். பேசாம இரு.” என்று கணவர் அக்கறையாக அதட்டியபோதும் அமைதியாக இருக்க முடியவில்லை....
அதையறியாத அவரின் மகள் பாமினி, அன்று இரவு அழைத்த கோகுலனிடம், “டேய் அண்ணா, உனக்கு அம்மா பாத்த பெட்டை பொல்லாத ராங்கிக்காரியா இருப்பா போலவே. சீதனம் எல்லாம் தரமாட்டாவாம். கொழும்பில வேலை செய்றாவாம். வேலையைய...
கஜேந்திரன் சொன்னதைக் கேட்டுக் கோயில் ஐயாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவர் பார்க்க வளர்ந்த பெண் தான் பிரியந்தினி. அவள் இப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பார். மாப்பிள்ளை வீட்டார் நல்ல...
“எங்கட ஊராமா? எங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களாமா?” அவளின் விசாரிப்பிலேயே திருமணத்துக்கு அவளும் தயார் என்று புரிந்துகொண்டார், அற்புதாம்பிகை. அகமும் முகமும் மலர, “ஓமாம் பிள்ளை. எங்கட முல்லைத்தீவு ஒட்ட...
அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...
