வைத்தியசாலையில் இருந்த மூவரும் அடுத்த வாரத்தில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். சந்திரமதிக்கு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அவர் இனி எடுக்க வேண்டிய உணவுமுறை, தற்போதைக்குத...
ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது. அவன் த...
காலையில் கண் விழிக்கையிலேயே நிகேதனுக்கு மனதும் உடலும் பரவசத்தில் மிதந்தது. உதட்டோரம் பூத்த முறுவலுடன் அருகில் பார்க்க அவளைக் காணவில்லை. தலையணையைக் கட்டிக்கொண்டு சுகமாகப் புரண்டான். மனம் தன்னுடையவளைத் ...
அவளின் பேட்டியைத்தான் மோகனனும் பார்த்திருந்தான். ‘ராஜநாயகத்தின் மகனாம்! எவ்வளவு தைரியம் இவளுக்கு! அப்பான்ர பெயரை அவ்வளவு அலட்சியமா சொல்லுறாள்! பள்ளிக்கூடத்திலேயே இருந்துகொண்டு என்னவெல்லாம் செய்றாள். அ...
கல்லூரியின் வாசலில் பெரும் பரபரப்பு. கேட்டைத் திறந்துகொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்தது. அவர்களை உள்ளே விடாமல் மாணவிகள் தம் கைகளைச் சங்கிலியாக்கித் தடுத்து நின்றபடி, “நாங்க விடமாட்டோம...
அத்தனை வருடங்களாக அதிபராகக் கம்பீரமாக அமர்ந்திருந்து கோலோச்சிய அவரின் அறைக்குள் நுழையக்கூடப் பிடிக்காதவராகப் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தார் தனபாலசிங்கம். அவருக்கு அந்தப் பாடசாலை சொந்த வீட்டைப் போன்றது. ...
சற்றுமுன் பிரமிளாவிடம் பளார் என்று அறை வாங்கிய அவன் மோகனன். கோபம் தலைக்கேறி முறுக்கிக்கொண்டு நின்றவனை இராமச்சந்திரன்தான் இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றி, காரோட்டியிடம் கண்ணைக் காட்டிவிட அவனு...



