அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...
‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது. உடை மாற்றி வருகிறேன் என்ற...
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது! அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள்...
பெரும் தப்பினையும் துரோகத்தையும் இழைத்தவர் பாலகுமாரன். அப்படியிருக்க அவருக்கென்றும் ஒரு குரல் இருக்கும் என்று இன்று நேற்றல்ல, இத்தனை வருட காலத்தில் ஜானகி யோசித்ததே இல்லை. அப்படியிருக்க இன்று என்ன சொல்...
சற்று நேரத்திலேயே அவளின் வகுப்புக்கு வந்து, “இண்டைக்குப் பன்னிரண்டு மணிவரைக்கும் நிப்பாராம். உங்களுக்கு ஃபிரீ எப்பவோ அப்ப வரட்டாம் எண்டு சொன்னவர் மிஸ்.” என்று தகவல் சொல்லிவிட்டுப் போனார் பியூன். முற்ப...
“இவர் மகன். மூத்தவர். ஏஎல் முடிச்சிட்டு கம்பசுக்கு பாத்துக்கொண்டு இருக்கிறார். தற்போதைக்கு அப்பாக்கு உதவியா பண்ணையப் பாக்கிறார்.” என்று அறிமுகம் செய்துவைத்தாள் துவாரகி. “ஓ! தம்பிக்கு என்ன படிக்க விருப...
வைத்தியசாலையில் இருந்த மூவரும் அடுத்த வாரத்தில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். சந்திரமதிக்கு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அவர் இனி எடுக்க வேண்டிய உணவுமுறை, தற்போதைக்குத...
ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது. அவன் த...
காலையில் கண் விழிக்கையிலேயே நிகேதனுக்கு மனதும் உடலும் பரவசத்தில் மிதந்தது. உதட்டோரம் பூத்த முறுவலுடன் அருகில் பார்க்க அவளைக் காணவில்லை. தலையணையைக் கட்டிக்கொண்டு சுகமாகப் புரண்டான். மனம் தன்னுடையவளைத் ...
