• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 45 - முடிவு

Indhumathy

New member
சத்யநாதனுக்கு சரியான தண்டனை 👍

காண்டீபன் மறக்க முடியாத கேரக்டர் ❤ நினைக்கும் போதே மனசை கனக்க வைக்குது அவன் முடிவு 💔 தண்டனை முடிஞ்சு திரும்பி வந்துடுவான்னு தான் நினைச்சேன் 😐😐

ஆதினி காண்டீபன் பாண்டிங் ரொம்ப அழகு ❣ உணர்வுபூர்வமானது 💝


எல்லாளன் ஆதினி சூப்பர் ஜோடி 💞💞💞

எல்லா கேரக்டர்ஸ் ம் அருமை.... 😍
மொத்தத்துல செம ஸ்டோரி ❤
 

Goms

Active member
காண்டீபனின் கைது செய்யப்பட்ட பின், உண்மைகளை தெரிந்து கொண்ட பிறகு உடனேயே சத்யநாதனின் மரணத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

கதை தானே என்று நினைத்தாலும் காண்டீபனின் இழப்பை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
 

nagagaya

New member
எல்லாளன் ஆதினி super pair. Nice story.
எல்லாளன் on track n outside track police punishment to Sathyanathan n family அருமை.
ஆதினி Lawyer Arguments wow..(வண்டு முருகன் அல்ல னு ப்ரூவ் பண்ணிட்டா .😀😍😍

ஆனால் காண்டீபன் முடிவு..ஜீரணிக்கவே முடியலை.Very Pitiable character.ஏற்கனவே பல துயரங்களை கடந்து வந்து,தன்னுடன் சேர்த்து 3 ஜுவர்களை வாழ வைத்து,அவர் செய்ய துணிந்த பணிக்கு கண்டிப்பாக ஏதோ பெரிய கோர்ட் தீர்ப்பு கிடைக்கும் னு பார்த்தால் இந்த கோர முடிவு தாங்க முடியவில்லை.கதையிலேயே இப்படி என்றால், தங்களின் கதைகளின் ஊடே வரும் தங்கள் நாட்டில் உண்மையில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளால் மக்கள் அடைந்த பெரும் துயரங்கள் மனதில் பாரமெட்ருகிறது .
But Kandeepan's attachment towards Aadhini n hers towards him.Semma.

Every other characters also portrayed well.இளந்திரையன், அகரன்,கதிரேசன் n all other character sketches splendidly written.Thanks a lot of this wonderful novel.👏👏❤❤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom