நிதா, இருவரின் காயங்களுக்கும், பூவினியும் புது வரவும் தான் மருந்து. இனிவரும் காலங்களில் ஆவது ஆரணி நிக்கி வாழ்க்கையில் தென்றல் வீசட்டும். நிக்கியின் கனவு வீட்டு ஆரம்ப பூஜைக்கு இரு குடும்பங்களும் நிறைந்த மனத்துடன் வந்து வாழ்த்தட்டும். ஆரணி யின் ஆசைப்படி நான்கு பிள்ளைகளை பெற்றேடுத்து இருவரும் ரசித்து செழித்து வாழட்டும். நிதா நிறைவான நாவல், மிகவும் விரும்பி படித்த நாவல் after long time. We are so used to happily ever after....I hope you write a little bit more for us about ஆரணி in 10 more years, how Niki care for her.....continue to care for her....