• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 28 - இறுதி அத்தியாயம்

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம் 28 - 1

அத்தியாயம் 28 - 2

அனைவருக்கும் அன்பும் நன்றியும் மக்களே. குட்டிக் கதைதான் . ஆனாலும் சைட் பிரச்சனையால் ஒழுங்காக இங்கே போடவே இல்லை. விரைவில் சைட் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஆட்டநாயகனோடு சந்திக்கலாம்.
 

Goms

Well-known member
எதிர்பார்த்த சந்தோஷமான முடிவு.🥰 கடைசியில் கிரியை சீண்டிவிட சிவன்யாவை தூண்டி விட்ட ஆரபி செம்ம 👌

காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் மூன்றாம் மனிதரை கொண்டு வரக்கூடாது என்பதை அழகாக சொல்லியிருக்கீங்கமா🥰. உண்மையான காதல் எப்படியும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கும் கதை🥳. அருமை.😍😍😍
 

Ananthi.C

Well-known member
அந்த சிங்கத்த தான் மொத்தமா சாச்சுபுட்டாளே கிரி உனக்கு தெரியாதா....

ஓடு ஓடு ஆரு இன்னும் வச்சு செய்வா....

இவனுங்க பிரியா நிலை அடையுறதுக்குள்ள... நம்ம ஆவிய பிரிய வச்சுப்புட்டாய்ங்க... எப்படியோ நல்லா வாழுங்கடா....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom